வாழும் விதத்தைப் பொருத்தது வாழ்க்கைத் தரம்!

படித்ததில் ரசித்தது:

காகிதத்தை கசக்கும்போது
குப்பையாகப் பார்க்கிறோம்
காசாக்கும்போது
கடவுளாகப் பார்க்கிறோம்;
நாமும் காகிதம் தான்;
குப்பை ஆவதும்
காசாவதும்
நம் தரத்தைப் பொருத்துதான்!

– கவியரசர் கண்ணதாசன்

You might also like