நட்பு கொண்டபிறகு அதில் உறுதியோடு இரு!

பல்சுவை முத்து:

* தன்னிடம் உள்ளவற்றை நினைத்து
மனநிறைவடையாதவன், தனக்கு
என்ன கிடைக்கவேண்டுமென்று
நினைக்கிறானோ அதை நினைத்தும்
மன நிறைவடையமாட்டான்;

* பிறர் குறையைக் காண்பவன்
அரை மனிதன்; தன் குறையைக்
காண்பவன் முழு மனிதன்;

* நட்பு கொள்வதில் நிதானம் வேண்டும்;
ஆனால் நட்பு கொண்டபிறகு
அதில் உறுதியாகவும்
நிலையாகவும் நிற்க வேண்டும்!

  • சாக்ரடீஸ்
You might also like