விதியை நம்புபவர்கள் யார்?

இன்றைய நச் :

கோழையும் முட்டாளுமே
இது என் விதி என்பான்;
ஆற்றல் மிக்கவனோ
என் விதியை
நானே வகுப்பேன்
என்பான்!

– விவேகானந்தர்

You might also like