நொடிதோறும் மகிழ்ச்சியோடு வாழ்வோம்!

இன்றைய நச் :

காலம் என்பது
ஓடும் நதியைப் போன்றது;
ஒரே
இடத்தில்
இரண்டுமுறை இருப்பதில்லை;
ஏனென்றால்,
அது
ஓடிக்கொண்டே இருக்கும்;
அதைப் போன்றது தான்

வாழ்க்கை;
ஒவ்வொரு வினாடியையும்
நினைந்து மகிழுங்கள்!

  • நார்மன் வின்சென்ட் பீல்
You might also like