நம்பிக்கை இருக்கும் இடத்தில் எல்லாம் இருக்கும்!

பல்சுவை முத்து :

நீ எதை, நினைக்கிறாயோ,
அதுவாகவே
ஆகிறாய்;
உங்களால்
எதையும் செய்ய முடியும்
என்பதை நம்புங்கள்;

மனத்தூய்மை
பிறருக்கு நன்மை செய்வது;
இதுவே
எல்லா
வழிபாடுகளின் சாரமாகும்.

‘முதலில் உன்னிடத்திலேயே
நம்பிக்கை வை’; அதுதான் வழி;

எல்லா ஆற்றல்களும்
உனக்குள்ளேயே இருக்கின்றன!

– விவேகானந்தர்

You might also like