இன்ப துன்பங்களை சமமாய் ஏற்கப் பழகுவோம்!

படித்ததில் ரசித்தது:

சோதனைகள் வரும்,
அந்தச் சோதனைகளைத்
தாண்டி நிற்க வேண்டும்,
எல்லா சோதனையையும்
தாண்டி நிற்க வேண்டும்;

சிரித்துக்கொண்டே இருக்க முடியுமா?,
அழுது கொண்டே இருக்க முடியுமா?
இரண்டுமே மாறி மாறி வரும்;
இன்றைக்கு அழுதால்,
நாளை சிரிப்போம்;
அந்த மன உறுதி
நம்மிடம் இருக்க வேண்டும்!

– பாலகுமாரன் 

You might also like