தவறை திருத்திக் கொள்பவனே மனிதன்!

இன்றைய நச்:

அடிக்கடி தவறு செய்பவன் அப்பாவி,
ஒரே தவறை திரும்ப திரும்ப செய்பவன் மூடன்
ஒரு தவறுமே செய்யாதவன் மரக்கட்டை
தன்னையறியாமல் தவறு செய்து
தன்னையறிந்து திருத்திக்
கொள்பவனே மனிதன்!

– கவியரசர் கண்ணதாசன்

You might also like