பிறரை மகிழ்விக்க இனிய சொற்களே போதும்!

இன்றைய நச்:

பிறரை மகிழ்ச்சிப்படுத்த பணம் தேவையில்லை;
ஒன்றிரண்டு இனிய சொற்களே போதுமானது!

பணம் மனிதனை ஆட்சி செய்ய அனுமதிக்க கூடாது;
நற்பண்பே மனிதனை ஆட்சி செய்ய வேண்டும்!

You might also like