துன்பங்களில் இருந்து நம்மைப் பாதுகாப்பது எது?

இன்றைய நச் :

துன்பங்கள் மற்றும் நெருக்கடிகளின்
முன்னுரையாக இருப்பது
நாவடக்கம் இன்மைதான்;
ஒருவர் மௌனத்தை
கடைப்பிடிப்பார் எனில்
அந்த மௌனம் அவரை ஆயிரம்
சோதனைகளில் இருந்தும்
துன்பங்களில் இருந்தும்
பாதுகாக்கும்!

– நபிகள் நாயகம் 

You might also like