தமிழுக்குத் தொண்டு செய்வோரை வாழ்த்துவேன்!

என்னை விரும்புவோராயினும்,
வெறுப்போராயினும் அவர்கள்
தமிழுக்குத் தொண்டு
செய்பவர்களானால்
அவர்களை வாழ்த்தவும்,
வணங்கவும் நான் தவற மாட்டேன்!

– புதுவையில் நடந்த கம்பன் விழாவில் ம.பொ.சி பேசிய பேச்சிலிருந்து!

You might also like