தன்னை அறிதலில் ஓர் இன்பம்!

இன்றைய நச்:

இன்பம் என்றால் என்னவென்றே
பலருக்கும் தெரியாது;
அது பொன்னால் கிடைப்பதல்ல;
புகழால் கிடைப்பதல்ல;
தன்னை அறிதலில் ஓர்
இன்பம் இருக்கிறது பாருங்கள்
அந்த இன்பமே உயர்வானது!

– ஜெயகாந்தன்

You might also like