ஆதிமூலம் வரைந்த ஆல்பர்ட் காம்யு!

அருமை ஓவியம்:

சுந்தர ராமசாமியை ஆசிரியராகக் கொண்டு 1991 ஆம் ஆண்டு வெளிவந்த ‘காலச்சுவடு’ சிறப்பிதழில் நவீன ஓவியரான ஆதிமூலம் வரைந்த ஆல்பர்ட் காம்யு ஓவியம்.

இலக்கியத்திற்காக நோபல் பரிசு பெற்ற பிரெஞ்சு எழுத்தாளர் ஆல்பர்ட் காம்யு.

You might also like