உணர்வுப்பூர்வமான கதையும், கதாபாத்திரமும்!

இன்றைய திரைமொழி:

முழுமையான திரைக்கதை இல்லாத போது, எழுத முடியாத நிலையில், வலிமையான உணர்வுப்பூர்வமான கதாபாத்திரம் இருந்து விட்டால் போதும், படப்பிடிப்பு தொடரும் போது கூடவே கதையும் வளரும். கண்டிப்பாக உங்களுக்கும் பிற தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் கதையின் நகர்வு விளங்கி விடும்.

– இயக்குநர் க்ளோ ஷவோ

You might also like