அனைவராலும் நீ நேசிக்கப்படுவாய்!

உன் கண்களில் இனிமை இருந்தால்
உன்னால் இவ்வுலகின்
எல்லா மனிதர்களையும் நேசிக்க முடியும்;
உன் நாவில் இனிமை இருந்தால்
எல்லா மனிதர்களாலும்
நீ நேசிக்கப் படுவாய்.

– அன்னை தெரசா

You might also like