வீணருக்கு உழைத்து ஓய மாட்டோம்!

வீழலுக்கு நீர் பாய்ச்சி
மாய மாட்டோம் – வெறும்
வீணருக்கு உழைத்து
உடலும்
ஓய மாட்டோம்.

                – மகாகவி பாரதி

You might also like