ஆர்.சி.பி. அணிக்குத் தடை வருமா?

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் அடுத்த ஆண்டு விளையாட ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்குத் தடை விதிக்கப்படுமா என்பதுதான் கிரிக்கெட் உலகில் இப்போது மிகப்பெரிய கேள்வியாக உள்ளது.

விராட் கோலி அழுதது ஏன்?

ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணி ரசிகர்களின் 18 ஆண்டு காத்திருப்பு நேற்று முடிவுக்கு வந்திருக்கிறது. பஞ்சாப் அணியை வென்று முதல் முறையாக கோப்பையைத் தட்டிச் சென்றுள்ளது ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு. பெங்களூரு அணி கோப்பையை வெல்வது உறுதியான தருணத்தில், மைதானத்தில் இருந்த அத்தனை கேமராக்களும் விராட் கோலியை நோக்கித்தான் திரும்பின. கண்களில் தளும்பும் கண்ணீரை அடக்க முடியாமல், கைகளால் கண்களைத் துடைத்தபடி விராட் கோலி பீல்டிங் செய்ததைப் பார்க்க முடிந்தது. ராயல் சாலஞ்சர்ஸ் அணியின் ரசிகர்களுக்கு மட்டுமல்ல, […]

பெங்களூரு vs பஞ்சாப்: முதல் IPL கோப்பை யாருக்கு?

டி20 கிரிக்கெட் போட்டிகளில் அதிகமாக விக்கெட்களை வீழ்த்தியுள்ள சஹல், ஹர்ஷ்தீப் சிங் ஆகியோரின் பந்துவீச்சும் பஞ்சாப் அணிக்கு கூடுதல் பலமாக பார்க்கப்படுகிறது.

சுப்மன் கில்: இந்தியக் கிரிக்கெட்டின் புதிய மகாராஜா!

சர்வதேச டெஸ்ட் போட்டிகளிலிருந்து ரோஹித் சர்மா ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து இந்திய டெஸ்ட் அணியின் 37-வது கேப்டனாக இன்று முடிசூடி இருக்கிறார் சுப்மன் கில்.

டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு: கோலியின் மறுபக்கம்!

இந்திய அணிக்காக 123 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள விராட் கோலி 30 சதம், 31 அரை சதம் உட்பட 9,230 ரன்கள் எடுத்துள்ளார்.

வைபவ் சூர்யவன்ஷி – இந்தியக் கிரிக்கெட்டின் குட்டிப் புலி!

சச்சின் டெண்டுல்கருக்குப் பிறகு மீண்டும் ஒரு கிரிக்கெட் ஞானக் குழந்தை இந்தியாவுக்கு கிடைத்துள்ளது. சச்சின் டெண்டுல்கரே தனது 14 வயதில்தான் கிரிக்கெட் உலகில் அனைவரையும் கவர்ந்தார். ஆனால், இந்த சுட்டிக் குழந்தை 14 வயதிலேயே தன் பேட்டிங் மந்திரத்தால் கிரிக்கெட் ரசிகார்களைக் கட்டிப் போட்டிருக்கிறது. குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் நேற்று 35 பந்துகளில் சதம் அடித்து கிரிக்கெட் உலகையே திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது இந்த குட்டிப் புலி. காலில் ஏற்பட்ட காயத்தால் சக்கர நாற்காலியில் […]