வர்ணஜால வார்த்தைகளால் அற்புத படைப்புகளைத் தந்த கவிஞர் காளிதாசன்!

காரைக்குடி அடுத்த திருப்பத்தூரைச் சேர்ந்தவர் கவிஞர் காளிதாசன். பிரசாந்த் நடித்த வைகாசி பொறந்தாச்சு படத்தில் தண்ணி குடம் எடுத்து என்ற பாடல், ரஜினி நடித்த அருணாச்சலம் படத்தில் தலை மகனே கலங்காதே பாடல் உட்பட பல பிரபல பாடல்களை எழுதியவர். இவர் தாலாட்டு என்ற படத்தில் திருப்பத்தூரான் என்ற பெயரில் அறிமுகமாகி சட்டம் என் கையில் உட்பட ஏராளமான படங்களுக்கு பாடல்கள் எழுதினார். பின்னர் இசையமைப்பாளர் தேவாவுடன் இணைந்து வைகாசி பொறந்தாச்சு படத்தில் காளிதாசன் என்ற பெயரில் […]

என்னுடைய பாட்டு, யார் யாருக்கோ பெயர் வாங்கிக் கொடுத்தது!

வாய் திறந்த சிரிப்பு, முதன்முறை சந்தித்த போதே உரிமையுடன் பேச்சு – என்று கலகலவென்றிருந்தார் கவிஞர் வாலி. அவர் திரையுலகில் நுழைந்து ஐம்பது ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி ஒரு விழாவும், அதைத் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பவுமான ஒரு திட்டம். நான் பணியாற்றிய தொலைக்காட்சி நிகழ்ச்சித் தயாரிப்பு நிறுவனத்திற்காக அது பற்றிய ஒரு வரைவுத் திட்டத்தைத் தயாரித்து அதைக் கையோடு எடுத்துக் கொண்டு போயிருந்தேன் – இரண்டாவது முறை. கையில் கொடுத்ததும் அந்த டைட்டிலை ‘நியூமராலஜி’ படிக் கூட்டிப் […]

அப்பாவின் வாசமும் புத்தகங்களின் வாசமும் வேறு வேறல்ல!

புத்தகங்களின் வாசனை சூழ வளர்ந்தவன் நான். அது என் அப்பாவின் வாசனையும் கூட. அவர் (சாமி பழனியப்பன்) பாரதிதாசன் கவிதா மண்டலத்தைச் சேர்ந்த கவிஞர். அதனாலேயே எனக்கு அவர் பாரதி என்று பெயர் சூட்டினார். என் சின்னஞ்சிறு வயதில் அவர் ‘வாடா’ என்று என்னை அழைத்துக் கொண்டு போனால், அந்தப் பாதைகள் போய் சேர்கிற இடம் அச்சகம், பதிப்பகம், நூலகம், பழைய புத்தகக் கடை இப்படித்தான் இருக்கும். அவர் ஒரு புத்தகம் வாங்கினால் எனக்கொன்றும் வாங்கித் தருவார். […]

டிடெக்டிவ் உஜ்வாலன் – கிராமத்தில் நடக்கும் புலனாய்வு!

’மின்னல் முரளி படத்தில் வரும் காலகட்டம் மற்றும் நிலப்பரப்பு, கதை மாந்தர்களோடு தொடர்புடைய வகையில் உருவாக்கப்பட்டது’ என்ற அடையாளத்தோடு வந்திருக்கிறது மலையாளத் திரைப்படமான ‘டிடெக்டிவ் உஜ்வாலன்’. முந்தைய படத்தைத் தயாரித்த வீக்எண்ட் ப்ளாக்பஸ்டர்ஸ் நிறுவனம், ‘வீக்எண்ட் சினிமாட்டிக் யூனிவர்ஸ்’ என்ற பெயரில் இரு கதைகளையும் ஒரே கோட்டில் நிறுத்தியிருக்கிறது. இரண்டுமே தொண்ணூறுகளில் நிகழ்கிற கதைகள்; கேரளாவின் சாதாரண கிராமமொன்றில் நடக்கிற அசாதாரண நிகழ்வுகளைப் பற்றியது. முந்தையது ‘சூப்பர்நேச்சுரல் பேண்டஸி த்ரில்லர்’ என்றால், டிடெக்டிவ் உஜ்வாலனோ ஒரு ‘க்ரைம் […]

எங்களை நேசிக்கும் உங்கள் அன்பு…!

சமூக வலைதளங்களில் குழந்தைகளுடனான புகைப்படங்களைப் பதிவிட்டுள்ள சினேகன் – கன்னிகா தம்பதி எங்களை நேசிக்கும் உங்கள் அன்பு… எங்கள் மகள்களையும் நேசிக்கட்டும் எனப் பதிவிட்டுள்ளனர்.

23 ஆண்டுகளுக்குப் பிறகு விஜய்யுடன் ரேவதி!

23 ஆண்டுகளுக்குப் பிறகு விஜய்யுடன் ரேவதி மீண்டும் இணைந்திருப்பது, ரசிகர்கள், மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.