குற்றவாளிக்குக் கருணை காட்டக் கூடாது!
சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில், மாணவி ஒருவரை ஞானசேகரன் என்பவர் கடந்த ஆண்டு டிசம்பர் 23-ம் தேதி பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் கூறப்பட்டது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட மாணவி கொடுத்த புகாரின் அடிப்படையில், கோட்டூர்புரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து ஞானசேகரனை கைது செய்தனர். இந்த சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கு சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், வி.லட்சுமிநாராயணன் ஆகியோர், பாலியல் வன்கொடுமை […]
பொள்ளாச்சி வழக்கு: 9 பேருக்கும் ஆயுள் தண்டனை!
கடந்த 2019-ம் ஆண்டு கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகள், இளம்பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. இதில் பாதிக்கப்பட்ட இளம்பெண்கள் கதறும் ஆடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. இதையடுத்து பாதிக்கப்பட்ட இளம்பெண்கள் பொள்ளாச்சி டவுன் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரித்தனர். அதன்பிறகு இந்த வழக்கை சி.பி.ஐ. கையில் எடுத்தது. இதில் பொள்ளாச்சியைச் சேர்ந்த சபரிராஜன் (வயது 30), வசந்தகுமார் (32), சதீஷ் (33), மணிவண்ணன் […]
அண்ணா பல்கலை. மாணவிக்கு நிகழ்ந்த கொடுமைக்கு யார் பொறுப்பு?
2024-ம் ஆண்டின் கடைசி நாட்கள் தமிழகத்தைக் களங்கப்படுத்தும் கறுப்புச் செய்திகளுடன் முடிகிறதே என கவலைப்பட வைத்த சம்பவம், நெல்லையில் அரங்கேறியது. அங்குள்ள பாளையங்கோட்டை பகுதியில் நெல்லையின் ஒருங்கிணைந்த நீதிமன்றம் உள்ளது, கடந்த 20-ம் தேதி ஒரு விசாரணைக்கு வந்த வாலிபர், நீதிமன்ற வாயில் முன்பு துடிக்கத் துடிக்க வெட்டிக் கொல்லப்பட்டார். போலீசார் கண் முன்னால் இந்த கொடூரம் நிகழ்ந்தது. இதனை மறக்கடித்து, நாடு முழுவதையும் பதைபதைக்க வைக்கும் சம்பவம் தலைநகர் சென்னையில் கடந்த 23-ம் தேதி நிகழ்ந்தேறியுள்ளது. […]
என் சாவுக்குப் பிறகு கூட நீதி கிடைக்கவில்லை எனில்…!
“என் சாவுக்குப் பிறகு கூட எனக்கு நீதி கிடைக்கவில்லை என்றால், என் உடலை எரித்து என் உடலின் சாம்பலை ஜான்பூர் நீதிமன்றத்தின் சாக்கடையில் கலந்து விடுங்கள், அந்த அவமானம் காலத்திற்கும் சாட்சியாக இருக்கட்டும்” அதுல் சுபாஷின் வேதனையின் இறுதி வரிகள், கோடிக்கணக்கான இந்திய ஆண் மக்களின் மனசாட்சியை உலுக்கி எடுக்கும் வரிகள். அதுல் சுபாஷ் பெங்களூரில் ஒரு AI Engineer, வெல் எஜுகேடட். இவர் சாவுக்குக் காரணமாக ஐந்து பேர்களை மிக ஸ்ட்ராங்கா குறிப்பிட்டுள்ளார் சுபாஷ். ஒரு […]
அரசு மருத்துவமனையில் டாக்டருக்கு கத்திக்குத்து: யார் மீது தவறு?
மருத்துவமனைகளில், அறுவை சிகிச்சைக்கு டாக்டர்கள் கத்தியை எடுப்பதுதான் வழக்கம். ஆனால், சென்னையில் உள்ள அரசு மருத்துவமனையில், டாக்டர் ஒருவர் 7 இடங்களில் கத்தியால் குத்தப்பட்ட ‘ஆபரேஷன்’, தமிழகம் முழுவதும் அதிர் வலைகளை ஏற்படுத்தியுள்ளது. சென்னை தாம்பரம் அருகேயுள்ள புதுப்பெருங்களத்தூரைச் சேர்ந்த 26 வயது இளைஞர் விக்னேஷ், இந்த பயங்கர நிகழ்வை அரங்கேற்றி உள்ளார். அவரது தந்தை 6 மாதங்களுக்கு முன்னர் இறந்து விட்டார். தாயார் பிரேமாவுக்கு புற்றுநோய். 6 மாதங்களாக கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு நினைவு […]
இளைஞர்களிடம் பரவலாகும் போதை மாத்திரைகள்!
செய்தி: சென்னை முகப்பேரில் போதை மாத்திரைகள் விற்ற 5 கல்லூரி மாணவர்கள் கைது. – செல்போன் செயலி மூலம் சப்ளை செய்தது அம்பலம்! கோவிந்த் கமெண்ட்: ஒரு பக்கம் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் போதைப் பொருட்களை உபயோகிப்பது குறித்து உருக்கமான வேண்டுகோளை ஊடகங்கள் வழியாக விடுக்கிறார். மற்றொருபுறம் போதை வஸ்துகள் பரவலாக விநியோகம் ஆவதும் நடந்து கொண்டிருக்கிறது. சிலர் குடிசைத் தொழில் மாதிரியே இவற்றை தயாரிப்பதும் வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது. அதன் தொடர்ச்சியாகத் தான் போதை மாத்திரைகள் விற்ற […]