தமிழ் நிலத்தில் அகஸ்தியர் – ஒரு மீள்பார்வை!

மார்ச் 7-ம் தேதி சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்ற ஆய்வாளர் ஆர். பாலகிருஷ்ணன் IAS அவர்களின் உரை குறித்த கட்டுரை இது. இன்றைய தலைமுறைக்கு தமிழ்ப் பண்பாடு, வரலாறு குறித்த தவறான கற்பிதங்கள் திணிக்கப்படும் சூழலில் ரோஜா முத்தையா சிந்துவெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் மிக முக்கியமான முன்னெடுப்பு இந்நிகழ்வு. திடீரென சில கல்லூரிகளிலும் பல்கலைக் கழகங்களிலும் நடத்தப்படும் அகத்திய கருத்தரங்குகளுக்கு பின்னால் இருக்கும் மொழி சார்ந்த அரசியலையும், திணிக்கப்படும் கற்பிதங்களையும் கட்டுடைக்கும் வகையிலான தரவுகள் வழங்கி […]

இளவந்திகைத் திருவிழா: கவிஞர் யவனிகா ஸ்ரீராமுக்கு விருது!

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் விடுதலைக் கலை இலக்கியப் பேரவையின் சார்பில் சென்னையில் இளவந்திகைத் திருவிழா நடைபெற்றது. “எங்கள் பெரியார்” என்னும் பாடலை தொல் திருமாவளவன் வெளியிட சென்னை மேயர் பிரியா பெற்றுக் கொண்டார். இந்த விழாவில் எழுச்சித்தமிழர் இலக்கிய விருதுகள் சான்றோர்களுக்கு வழங்கப்பட்டு சிறப்பு செய்யப்பட்டது. சிறந்த கவிதை நூலுக்கான விருது கவிஞர் யவனிகா ஸ்ரீராமுக்கும், சிறந்த சிறுகதைக்கான விருது எழுத்தாளர் ஜெயராணிக்கும் வழங்கப்பட்டது. சிறந்த நாவலுக்கு எழுத்தாளர் ஸ்ரீதர் கணேசன், சிறந்த அபுனைவுக்கு எழுத்தாளர் அ.ராமசாமி, […]

தண்ணீர் கேன்களை 50 முறைகளுக்கு மேல் பயன்படுத்தக் கூடாது!

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூா் ஆகிய மாவட்டங்களைச் சோ்ந்த கேன் குடிநீா் உற்பத்தியாளா்கள் மற்றும் விற்பனையாளா்களுக்கான உணா்திறன் பயிற்சி வழங்கும் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரி டாக்டா் சதீஷ்குமாா் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் 450-க்கும் மேற்பட்ட குடிநீா் உற்பத்தியாளா்கள், விற்பனையாளா்கள் பங்கேற்றனா். அப்போது, அவா்களுக்கு பல்வேறு அறிவுறுத்தல்கள் உணவுப் பாதுகாப்புத் துறை சாா்பில் வழங்கப்பட்டன. குறிப்பாக, ஒரு குடிநீா் கேனை 50 முறைக்கு மேல் பயன்படுத்த வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டது. அழுக்கடைந்த கீறல் […]

தங்கமாய் மதிப்போம்; தண்ணீரை வீணாக்கமாட்டோம்!

உலக தண்ணீர்த் திருநாளான இன்று மனிதகுலம் மூளையைச் சூடாக்கிச் சிந்திக்க வேண்டும் உலகத் தண்ணீரை அதிகம் உறிஞ்சுவது மனிதனும் விலங்கும் தாவரங்களும் பறவைகளும் அல்ல; தொழிற்சாலைகளும் வேளாண்மையும்தாம் ஒரு கார் உற்பத்தி 4 லட்சம் லிட்டர் நன்னீர் குடிக்கிறது ஒரு கோப்பையின் காஃபித் தூள் 140 லிட்டர் தண்ணீர் பருகுகிறது ஒரு ரொட்டித் துண்டின் உற்பத்தியில் உள்ளிருக்கிறது 430 லிட்டர் தண்ணீர் ஒரு மெட்ரிக் டன் இரும்பு 270 மெட்ரிக் டன் தண்ணீரில் தயாராகிறது தொழில் – […]

கவிதையே தெரியுமா… அந்தக் கவிதை நீதானே…!

’தமிழ்நாட்டில் இருக்கும் மக்களின் எண்ணிக்கையை விடக் கவிஞர்கள் எண்ணிக்கை அதிகம்’ என்று திரைப்படங்களில், நாடகங்களில், பொதுமேடைகளில் கிண்டலடிக்கிற காலமொன்று உண்டு. அந்த அளவுக்குப் பலர் தங்களுக்குத் தெரிந்த தமிழ்நடையில் ‘கவிதை’ எழுதப் பிரியப்பட்டனர். அவர்களில் பலர் பருவ வயதில் தங்களைத் தொற்றிய ‘பிரியத்தால்’ கவிதை எழுத வந்தவர்கள் தான். நல்லதொரு சுற்றுலா தலத்தைக் காண வந்தவர்களாய் பலரும் கவிதையைக் கண்டுவிட்டுச் சென்றுவிட, மிகச்சிலர் மட்டும் அந்த இடத்தின் நினைவுகளைப் பதிய வைத்துக்கொண்டு கவிதை நிலத்திலேயே தங்கிவிடுகின்றனர். ஏற்கனவே […]

தலைமுறைகளைக் கடந்த பொம்மலாட்டக் கலை!

பொம்மலாட்டம் தமிழர்களின் மிகப் பழமையான மரபுவழிக் கலைகளில் ஒன்று. பொம்மலாட்டம் ஆண்டுதோறும் மார்ச் 21 அன்று கடைபிடிக்கப்படுகிறது. மரத்தில் செய்யப்பட்ட பொம்மைகளில் நூலைக் கட்டி திரைக்குப் பின்னால் இருந்து இயக்கிய படி கதை சொல்லும் ஒரு சுவையான கலை நிகழ்வு தான் பொம்மலாட்டம். இந்தக் கலை நாட்டுப்புறங்களில் முக்கிய தொடர்பாடல் கருவியாகவே விளங்கியது. தொழில்நுட்பம் வளர்ந்துவிட்ட இன்றைய சினிமாக்களிலும் இந்தக் கலை மிகவும் புத்துணர்வுடன் விளங்கி வருவது சிறப்புக்குரிய விஷயமாகும். சீனா, ஜப்பான், ஜெர்மனி, இத்தாலி போன்ற […]