5 லட்சம் பெண் தொழில் முனைவோரை உருவாக்கப் புதிய திட்டம்!
2025 – 26 ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் உரையின் முக்கியம்சங்கள்! எதிர்கட்சிகளின் அமளிக்கு இடையே, 2025 – 26ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் உரையை தெலுங்கு கவிதையை சுட்டிக்கட்டித் தொடங்கினார் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். நிதியமைச்சர் பட்ஜெட் உரையை வாசித்தபோதே சமாஜ்வாதி, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இப்படியாக இன்று நடந்த பட்ஜெட்டில், என்னென்ன திட்டங்கள் அறிவிக்கப்பட்டன என்பதுபற்றி இங்கே விரிவாக பார்க்கலாம்… “உலகின் பெரிய பொருளாதார நாடுகளின் வளர்ச்சியில் இந்தியா […]
அம்பேத்கர் பெயரைச் சொல்லி அரசியல் விளையாட்டுகள்!
சென்னையிலும் சரி, டெல்லியிலும் சரி, புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர், அரசியல் செய்வதற்காகவே பயன்படுத்தப்பட்டுள்ளார் என்பதே உண்மை.
‘தாய்’மையான முகம்!
நீண்ட அரசியல் பின்புலம் கொண்டவரான இந்திராகாந்தி அரசியலுக்கு வந்து பிரதமரான போது சந்தித்த விமர்சனங்கள் ஏராளம்.
அந்த சமயத்திலும் தாய்மைப் பொலிவான முகத்துடன் தனது பேரக்குழந்தைகளுடன் (ராகுல், பிரியங்கா காந்தி) இருக்கும் அவருடைய புகைப்படம்.
அம்பேத்கர் பற்றி அமித்ஷாவின் பேச்சு: எதிர்க்கட்சிகள் கண்டனம்!
நடைபெற்றுக் கொண்டிருக்கும் நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத் தொடரில், நேற்றைய கூட்டத்தின்போது மாநிலங்களவையில் பேசிய உள்துறை அமித்ஷா, “அம்பேத்கர்… அம்பேத்கர்… அம்பேத்கர் என முழக்கமிடுவது இப்போது FASHION ஆகிவிட்டது. அதற்கு பதிலாக கடவுளின் பெயரை இவ்வளவு முறை உச்சரித்திருந்தால், சொர்க்கத்திலாவது அவர்களுக்கு இடம் கிடைத்திருக்கும்” என்று பேசினார். அமித்ஷாவின் இந்தக் கருத்துக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. அவருக்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் நாடாளுமன்ற வளாகத்தில் அம்பேத்கர் புகைப்படங்களை ஏந்தி அமித்ஷாவுக்கு […]
தாய், சகோதரியுடன் ராகுல்!
நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவி ஏற்றுக் கொண்ட பிரியங்கா காந்தி, தனது தாய் சோனியா காந்தி, அண்ணன் ராகுல்காந்தியுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.
இழந்த கூட்டுக்குடும்ப வாழ்வும் தனிமையில் தத்தளிக்கும் மனிதர்களும்!
ஒரு வீடு, எதனால் கட்டப்பட்டிருந்தாலும் சரி, குடிசை, ஓடு, மண் சுவராக இருந்தாலும், அதற்குள் ஒரு கூட்டுக் குடும்பம் புழங்கிக் கொண்டே இருக்கும்.