‘சிம்பொனி’ இசைப்பதற்கு ஏனிந்த ஆரவாரம்?

ஒரு கதை அல்லது ஒரு சம்பவம் அல்லது ஒரு நிகழ்ச்சியை இசை வடிவத்தில் நான்கு பகுதிகளாக சொல்வதற்கு பெயர்தான் சிம்பொனி எளிமையாக சொல்லவேண்டும் என்றால் சிம்பொனி என்பது ஒரு ஆர்கஸ்ட்ரா (Orchestra) அவ்வளவுதான். உலகில் பல வகையான ஆர்கஸ்ட்ரா இருக்கிறது. அதில் முக்கியமானவை: 1. சேம்பர் ஆர்கஸ்ட்ரா (Chamber Orchestra) 2. சிம்பொனி ஆர்கஸ்ட்ரா (Symphony Orchestra). 16-ம் நூற்றாண்டு வரை இசையும் பாடலும் ஒன்றாக கலந்தே இருந்தது. இசையை மட்டும் தனியாக கேட்க முடியவில்லை. அதனால் […]

சமூகத்தை நோக்கிக் கேள்வி எழுப்பும் ‘பட்டாங்கில் உள்ளபடி’!

நாடகத்தின் துவக்கத்தின் பேசிய பிரளயன், சராசரியாக நூறு தீண்டாமை வன்கொடுமைகள் நடக்கிறதென்றால் அதில் பத்து குற்றங்கள் மட்டுமே வழக்காகப் பதியப்படுகிறது என்றும், அதிலும் ஒரு வழக்கில் கூட, குற்றவாளிகளுக்குத் தண்டனை கிடைப்பதில்லை என்ற புள்ளிவிவரத்தைக் கூறி அரங்கை மௌனமாக அதிர வைத்தார்.

ஓவிய மாணவர்களை உருவாக்குவதில் மட்டற்ற மகிழ்ச்சி!

பிரபல நவீன ஓவியர் ராஜசேகர், ஓவியப் பயிற்சிப் பள்ளி ஒன்றை கடலூரில் நடத்திவருகிறார். அங்கு பயிலும் மாணவர்களுக்கு நேரடி களப்பயிற்சிகளை வழங்கிவருகிறார். சமீபத்தில் நடந்த ஒரு பயிற்சி பற்றி அவர் பகிர்ந்துகொண்ட தகவல். கடந்த ஞாயிற்றுக்கிழமை, கடலூர் மாவட்டத்தில் உள்ள தென்னம்பாக்கம் அழகர் கோயிலுக்கு காலை சரியாக 8:35 மணியளவில் திட்டமிட்ட இடத்தில் மாணவர்கள் பெற்றோர்களுடன் வந்திருந்தனர். மகிழ்ச்சியான அனுபவமாகவே உணர்ந்தேன். ரம்மியமான சூழல். அந்த கோயிலில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வேண்டுதல் பொம்மைகள். கோபி என்ற மாணவருடன் […]

நறுமுகையே… நறுமுகையே…!

பாம்பே ஜெயஸ்ரீயின் பெயரை ரசிகர்கள் உற்றுநோக்க வைத்த பாடலாக அமைந்தது, ‘இருவர்’ படத்தில் இடம்பெற்ற ‘நறுமுகையே.. நறுமுகையே..’ பாடல்.

பார்வையாளர்கள் மெய்சிலிர்க்க நிகழ்ந்த பரதநாட்டிய அரங்கேற்றம்!

‘கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது’ என்பார்கள். தோற்றத்திற்கும் அதன் செயல்பாட்டுக்கும் சம்பந்தம் இல்லை என்பதே இதன் பொருள். கடுகு – அளவில் சிறியதாக இருந்தாலும், தேவையான அளவு காரத்தைத் தன்னுள் பொதித்து வைத்திருக்கிறது என்பதால்தான் இதுபோன்ற பழமொழிகள் தமிழில் தோன்றியுள்ளன.  அதுபோலத்தான் சிலரின் திறமையும். வயதிலும் தோற்றத்திலும் சிறியதாக இருந்தாலும் அவர்களது வீரியமும் அதை வெளிப்படுத்தும் விதமும் பிரம்மிக்க வைக்கும் விதமாக இருக்கும். இதற்கு உதாரணமாகத் திகழ்ந்துள்ளார் திரு. விஜயகிருஷ்ணா – திருமதி சரஸ்வதி அவர்களின் மகள் ஸ்ருதி […]

வானேறும் விழுதுகள்: புதிய அலையை உருவாக்கிய புகைப்படங்கள்!

சென்னையில் வானேறும் விழுதுகள் என்ற புகைப்படக் கண்காட்சி நடைபெற்றது. அதை கியூரேட் செய்தவர் சிறந்த புகைப்படங்களுக்காக சர்வதேச விருதுகள் பெற்ற புகைப்படக் கலைஞர் ஜெய்சிங் நாகேஸ்வரன்.