விஜய் அதிமுகவிடம் விதித்த கூட்டணி நிபந்தனை?

சில நாட்களாக தமிழக ஊடகங்களில் பரபரப்பான செய்தியாகவும் விவாதத்திற்கான பொருளாகவும் அடிபட்டது மத்திய உள்துறை அமைச்சரான அமித்ஷாவின் சென்னை வருகை. அந்த வருகையின்போது அவர் சந்தித்த முக்கியமான நபர்களில் ஒருவர், ‘துக்ளக்’ ஆசிரியரும் ஆடிட்டருமான குருமூர்த்தி. அவருடனான அமித்ஷாவின் சந்திப்பு குறித்து செய்திகள் அடிபட்ட நிலையிலும், குருமூர்த்தியின் நேரடிப் பேட்டி நேற்று தந்தி டிவியில் வெளியானது. பேட்டி எடுத்தவர் ஹரிஹரன். பேட்டி துவங்கியதுமே ஹரிஹரன் நேரடியாக சப்ஜெக்டுக்குள் வந்துவிட்டார். அவருடைய முதல் கேள்வியே, “அமித்ஷா உங்களை இரண்டு […]

வைரமுத்துவை வளர்த்தெடுத்த வடுகபட்டி எனும் நாற்றங்கால்!

நதிமூலம் – பிரபலமான பலரின் பால்ய எழுச்சியான மூலத்தைத் தேடிச் சென்று பதிவு செய்யும் தொடரை 20 ஆண்டுகளுக்கு முன்பு குமுதம் வார இதழில் எழுதத் துவங்கியபோது அதற்குப் பரவலான வரவேற்பு கிடைத்தது. கலைஞரின் நதிமூலத்திற்காக திருக்குவளை, எம்.எஸ்.சுப்புலட்சுமியின் நதிமூலத்திற்காக மதுரை, பாரதிராஜாவின் நதிமூலத்திற்காக தேனி, அல்லி நகரம் என்று பல்வேறு இடங்களுக்குப் பயணப்பட்டதைப் போலவே கவிப்பேரரசு வைரமுத்துவின் நதிமூலத்தைத் தேடி அவரது சொந்த ஊரான வடுகபட்டிக்குச் சென்றிருந்தேன். ஆண்டுகள் பல கழிந்தாலும் இன்னும் வடுகபட்டியில் அன்று […]

கவிஞர் ராசி அழகப்பன்: வயதை வெல்லும் வாலிபர்!

கிராமத்தில் இருந்து வந்த இளைஞர், கிடைத்த ஒவ்வொரு வாய்ப்பையும் பொன்னான வாய்ப்பாக மாற்றிக்கொண்டு நல்லதொரு உதாரணமாக விளங்குகிறார் என்றால் அது மிகையல்ல.

என்னை முன்னுக்குக் கொண்டு வந்தது ‘எதிர்நீச்சல்’ குணம் தான்!

“திறமையும், சோர்வில்லாமல் திரும்பத்திரும்ப செயல்படுகிற முனைப்பும் இருந்தால் போதும். வெற்றியை நிச்சயம் அடைய முடியும்” என்று தன்னுடைய நேர்காணலில் தெரிவித்துள்ளார் கே பாலசந்தர்.

கேள்விகேட்கும் குழந்தைதான் முதல் விஞ்ஞானி!

“உயர்ந்த எண்ணங்கள் தான் வளர்ச்சியைக் கொடுக்கும். எண்ணங்கள், சிந்தனைகளும் தான் முன்னேற்றும்” என்று, ஏ.பி.ஜே. அப்துல் கலாம் தெரிவித்துள்ளார்.

சில வேண்டுதல்கள் எல்லா செவிகளுக்கும் கேட்கும்!

இரு சுவையான முகநூல் பதிவுகள்: பிப்ரவரி ‘உயிர் எழுத்து’ இதழில் என்னுடைய நேர்காணல் வருகிறது. நான் கிரிக்கெட் பார்த்த காலத்தில் வாஸிம் அக்ரம் என்றொரு பௌலர் இருந்தார். அவர் பந்து வீசும்போது டென்ஷனாவேன். ஏதோ நானே களத்தில் நிற்பதுபோல. அப்படிதான் இருந்தன சுதீர் செந்திலின் கேள்விகள். சில பதில்களுக்கு கிருண்ணமாச்சாரி ஸ்ரீகாந்த்போல அடித்து ஆடியிருக்கிறேன். சில இடங்களில் கவாஸ்கர் போல தடுத்து ஆடியும் இருக்கிறேன். Anyway, அனைத்து கேள்விகளுக்கும் காய்தல் உவத்தில் இன்றி மனத்தூய்மையோடு பதில் அளித்திருக்கிறேன். […]