பொள்ளாச்சி மாதிரியான துயரங்கள் தொடரக் கூடாது!

பொள்ளாச்சியில் நடந்த மிக மோசமான பாலியல் வழக்கில் நீண்ட காலத்திற்குப் பிறகு உரிய தீர்ப்பை வழங்கி இருக்கிறது கோவை மகளிர் நீதிமன்றம். முதலில் இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு, பிறகு சிபிஐக்கு மாற்றப்பட்டு, அதன்பிறகு இவ்வளவு நீண்ட காலத்திற்குப் பிறகு இதற்கு சட்ட ரீதியான தண்டனை கிடைத்திருக்கிறது. இதில், அப்போதைய ஆளும்கட்சியாக இருந்த அதிமுகவைச் சேர்ந்த முக்கியப் புள்ளி ஒருவரும் கைதாகி இருக்கிறார். வழக்கு விசாரணை முடிந்து குற்றவாளிகள் சேலம் சிறைக்கு அனுப்பப்பட்டு இருக்கிறார்கள். தமிழக முதல்வரிலிருந்து […]

முதல்வரிடம் ஊடகவியலாளர்கள் முன்வைத்த கோரிக்கைகள்!

எல்லோருக்கும் எல்லாமும் என்னும் இலக்கை தமிழக அரசு கொண்டிருக்கிறது; ஆனால் தமிழகத்தின் நான்கு மண்டலங்களிலும் வளர்ச்சி சீராக இல்லை; குறிப்பாக மேற்கு வளர்கிறது; கிழக்கு தேய்கிறது.

தமிழரின் கட்டுமானக் கலைக்கு உதாரணமான செட்டிநாட்டு வீடுகள்!

வீடு என்கிற வசிப்பிடங்களுக்கு நாம் தரும் மதிப்பு அவரவர் பொருளாதார ஏற்ற இறக்கத்திற்கு ஏற்ப, அவரவர் பண்பாட்டிற்கு ஏற்ப, அந்தந்த பகுதிக்கான சூழலுக்கு ஏற்ப மாறுபட்டிருக்கிறது. மன்னர்களும் ஜமீன்களும் பெரு அரண்மனையில் அமோகமாய் வாழ்ந்திருக்கிறார்கள். எளிய கிராமப்புற விவசாயிகள் கூரை வேய்ந்த சிறு வீடுகளில் மிக எளிமையாக வாழ்ந்திருக்கிறார்கள். மலை வாழ் மக்களோ அவர்கள் வாழ்விடத்தை ஒட்டியபடி அவர்களும் எளிய வாழ்வையே மேற்கொண்டிருக்கிறார்கள்.  தமிழ்நாட்டைப் பொறுத்தவரை சென்னை துவங்கி ராமநாதபுரம் முதல் கன்னியாகுமரி வரை வீடுகளுடைய பொதுவான […]

நூற்புத் தொழில்: வாழ்வாதாரத்தைக் கடந்து யோசிப்போம்!

இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் இருப்போர் விவசாயக் கூலிகள்தான். அவர்களில் 80% மேல் உள்ளவர்கள் 70 வயதைக் கடந்து விட்டார்கள்.

சாதிப் பெயர்களை அன்றே நீக்கச் சொன்ன எம்.ஜி.ஆர்.!

18.09.1978 அன்று தந்தை பெரியாரின் நூற்றாண்டு விழா தமிழ்நாடு அரசால் கொண்டாடப்பட்டபோது அன்றைய தமிழ்நாடு முதலமைச்சர் எம்.ஜி.ஆர், தமிழ்நாட்டின் சாலைகள் மற்றும் தெருக்களின் பெயர்களில் இடம்பெற்றுள்ள சாதிப்பெயர்கள் நீக்கப்படும் என அறிவித்தார்.

எதார்த்த நிலையை எப்போது உணர்வார் விஜய்?

தமிழக வெற்றிக்கழகத்தின் பூத் கமிட்டி முகவர்களுக்கான பயிற்சிப் பட்டறை கோவையில் இரண்டு நாட்கள் நடந்து முடிந்துள்ளது. இரண்டு நாள் நிகழ்ச்சிகளிலும் கட்சித் தலைவர் விஜய் கலந்துகொண்டு, உற்சாகப்படுத்தியுள்ளார். தொண்டர்களை உற்சாகப்படுத்த விஜய் பேசிய பேச்சுகள், ‘அச்சடித்த உரை, பல தலைவர்கள்  ஏற்கனவே அரைத்த மாவு’ என்றே  விமர்சனம் செய்யப்படுகிறது.   விஜயின் கோவை விசிட், ஊடகங்களுக்கு மூன்று நாட்கள் தீனிபோட்டதோடு சுருங்கி விட்டதே தவிர, பெரிய தாக்கங்களை உருவாக்கவில்லை. சென்னையில் இருந்து விஜய், கோவைக்கு தனி விமானத்தில்தான் […]