பூமிக்கு அடியில் ஒரு நட்சத்திர வானம்!
அது பூமிக்கு அடியில் உருவான ஒரு நட்சத்திர வானம் போல இருக்கும். அதனால்தான் பலர் இதை “Underground Starry Sky” என்று அழைக்கிறார்கள்.
மாணவர்களின் போராட்டம் பலன் அளித்திருக்கிறதா?
பாஜக அரசு மத்தியில் அமைந்து இதுவரை விவசாயிகள் துவங்கி பல்வேறு தரப்பினர் போராடி இருக்கிறார்கள். ஆனால், எந்தப் போராட்டத்தின் விளைவாகவும் சம்பந்தப்பட்ட துறையின் அமைச்சர்கள் பதவி விலகவில்லை. ஆனால், ‘கரப்பான் பூச்சி’கள் கடந்த கால வரலாற்றையே மாற்றி அமைத்துவிட்டன. நீட் தேர்வு தொடர்பான கேள்வித் தாள்கள் கசிந்து ஏற்படுத்திய சிக்கலை முன்வைத்து துவங்கிய கரப்பான்பூச்சி ஜனதா கட்சி என்கின்ற பெயரில் மாணவர்கள் டெல்லியில் ஒன்றுகூடியபோது, துவக்கத்தில் அதன் வீரியத்தை மத்திய அரசு உணரவில்லை. டெல்லி ஜந்தர் மந்தர் […]
பெரியாரும் தம்பியும் சாப்பிட்ட ஹோட்டல்கள்!
சொந்த ஊரில் நிதானமாய்ச் சுவைத்துச் சாப்பிடுவது தனி சுகம்! இசையை ரசிப்பதற்குத் தனி ஈடுபாடு இருப்பதைப் போல சாப்பிடுவதும் கூடத் தனி ரகம் தான்! எதற்கெடுத்தாலும் அரவை மிஷினுக்குள் தள்ளிவிடுவதைப் போல வாய்க்குள் தள்ளுகிறவர்கள் கொஞ்சம் நகர்ந்துவிடலாம். குமுதம் (09.07.98) சிறப்பிதழ் இணைப்பில் வெளிவந்த ‘ருசியான’ கட்டுரை இது : தலைப்பு : ‘’மூக்குப் புடைக்க…’’ … தூக்கத்தில் நடக்கிற வியாதி இருக்கிறதா உங்களுக்கு? அப்படியே படுக்கையை விட்டு ‘ஸ்லோ மோஷனில்’ […]
காற்று மாசுபாட்டால் அதிகரிக்கும் ஆபத்துகள்!
நாகரீக வளர்ச்சியின் காரணமாக இயற்கை அளித்துள்ள பல கொடைகளை மனிதகுலம் இழக்கும் சூழல் உருவாகியுள்ளது. இவற்றில் முக்கியமானது காற்று. சுவாசிக்கும் காற்றானது உயிர் வாழ இன்றியமையாத ஒன்று. இது பல்வேறு வாயுக்களின் கலவையாகும். விலங்குகள் மற்றும் தாவரங்களின் உயிர் வாழ்விற்கும் பூமியின் சுற்றுச்சூழல் சமநிலைக்கும் பல்லுயிர் பெருக்கத்திற்கும் ஆதாரமாக விளங்குகிறது காற்று. இது இல்லையேல் பூமியின் இயக்கம் நின்று போகும். இத்தனை முக்கியத்துவம் வாய்ந்த காற்று மாசுபட்டு இருப்பது கவலை அளிக்கக்கூடிய ஒன்றாகும். ஓசோன் படலம் அதிகமாக […]
எதை நாம் நம்புகிறோம்?
தாய் சிலேட் : நாம் நம்ப விரும்புவதைத்தான் நம்புகிறோமே தவிர, நம்ப வேண்டியதை அல்ல! – எழுத்தாளர் ஆதவன்
5000 ஆண்டுகளாக மனிதனுடன் பயணிக்கும் பேனா!
இன்று நாம் கற்பனைகளைக் காகிதத்தில் பதிய, தேர்வு எழுத, கையொப்பமிட, குறிப்பெடுக்க என பல வகைகளில் பயன்படுத்தி வரும் பேனாவிற்கு பின்னால் சுமார் 5000 ஆண்டு கால சுவாரஸ்யமான வரலாறு இருக்கிறது. ஆரம்ப காலத்தில் மனிதர்கள் எழுத்துக்களைப் பயன்படுத்தவில்லை. அவர்கள் குகை சுவர்களில் ஓவியங்களை வரைந்தும், கற்கள் மற்றும் களிமண் பலகைகளில் குறியீடுகளை செதுக்கியும் தகவல்களை பதிவு செய்தனர். கிமு 3200-ஆம் ஆண்டு சுமேரியர்கள் (Sumerians) நாணலால் செய்யப்பட்ட எழுத்தாணியைக் கொண்டு களிமண் பலகைகளில் கியூனிஃபார்ம் (Cuneiform) […]





