கவிதை என்பது என்ன?
வாசிப்பின் ருசி: ஒரேயொரு மணல்துகளில் உலகைக் காண்பது; ஒரேயொரு காட்டு மலரில் விண்ணகத்தைப் பார்ப்பது; உள்ளங்கையில் முடிவற்ற எண்ணிக்கையை மூடிவைப்பது; ஒரு மணிநேரத்தில் ஒரு முடிவற்ற யுகத்தைக் காண்பது! – கவிஞர் வில்லியம் பிளேக் #kavithai #kavignarwilliamblake #கவிஞர்வில்லியம்பிளேக் #கவிதை
கோபத்தால் ஏற்படும் பேரிழப்பு!
தாய் சிலேட்: கோபப்படும் ஒவ்வொரு நிமிடமும் நீங்கள் அறுபது நொடி நேர மகிழ்ச்சியை இழக்கிறீர்கள்! – ரால்ப் வால்டோ எமர்சன்
மீட்டெடுக்கப்படுமா மகாபாரதக் கதை சொல்லல்?!
பாரதம் கதை சொல்லவந்திருந்தார் உலகநாதன். தெருவில் இருந்து அவரை மேள தாளங்களுடன் மேடைக்கு அழைத்து வந்தார்கள். எனக்குப் புதிய அனுபவம். எங்க ஊர்ப்பக்கம் கூத்தும் கதை சொல்வதும் கிடையாது.
இயற்கையை அறிவது எளிதா?
தாய் சிலேட்: கண்ணுக்குத் தெரிகின்ற ஒவ்வொன்றும் கண்ணுக்குத் தெரியாத ஒன்றை மறைத்து வைத்திருக்கிறது! – ரெனே மாக்ரிட்
இயற்கையின் படைப்பில் ரோஜா பேரழகி தான்!
பிரபஞ்சத்தின் படைப்பில் எல்லாம் பேரழகாகத் தோன்றினாலும், மலர்களுக்கு என்று மனதில் தனி இடம் உண்டு. அன்பின் அடையாளமாக, மகிழ்ச்சியின் வெளிப்பாடாக, வாழ்த்து கூறல் என எதுவாக இருந்தாலும் மலர்களில் முதல் மரியாதை சிவப்பு ரோஜாவுக்கு தான்.
தீதும் நன்றும் பிறர் தர வாரா!
இன்றைய நச்: கெட்ட நேரத்தை நல்ல நேரமாக மாற்றுவது எப்படி? கெட்ட நேரம் தீய எண்ணத்தால் வரும். நல்ல நேரமாக மாற்ற எண்ணத்தை நல்லதாக மாற்றுங்கள். கெட்ட நேரம் தானாக ஓடி விடும். தீதும் நன்றும் பிறர் தர வாரா!