விண்வெளிக்கு எடுத்துச் செல்லும் உணவை ருசிபார்த்த சுபான்ஷு சுக்லா

இந்திய விண்வெளி வீரரான சுபான்ஷு சுக்லா அடுத்த மாதம்தான் விண்வெளிக்கு செல்கிறார். ஆனால் அப்போது அவர் எடுத்துச் செல்லவுள்ள உணவுகள் இப்போதே தயார் செய்யப்பட்டுள்ளன. அவற்றை ருசித்துப் பார்த்து தனக்கான உணவுகளை சுபான்ஷு சுக்லா தேர்வு செய்துள்ளார். இந்தியாவில் இருந்து விண்வெளிக்கு சென்ற முதல் வீரர் என்ற பெருமை ராகேஷ் சர்மாவுக்கு உண்டு. இப்போது அவர் பாதையில் புதிய சாதனையைப் படைக்கவுள்ளார் சுபான்சு சுக்லா. ஆக்சியம் மிஷன் – 4 மூலம் அடுத்த மாதம் விண்வெளிக்கு செல்லவுள்ள […]

நடிகர் சங்கத்திற்கான விதை!

அருமை நிழல்: தென்னிந்திய நடிகர் சங்கம் உருவாக்குவதற்காக தம்பிகளுடன் (எம்.ஜி.ஆர்., சிவாஜி, கே.ஏ.தங்கவேலு, இயக்குநர் கே.சுப்பிரமணியம்…) ஆலோசனை செய்யும் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன். இப்போது அபிபுல்லா சாலையில் இருக்கும் நடிகர் சங்கம் அமைக்க முதலில் 6 கிரவுண்ட் நிலம் கலைவாணர் தான் அன்பளிப்பாக கொடுத்தார். நன்றி : என்.எஸ்.கே.நல்லதம்பி

பிரமிள் – சிறகிலிருந்து பிரிந்த இறகு!

‘தமிழின் மாமேதை’ என தி.ஜானகிராமனாலும், ‘உரைநடையின் அதிகபட்ச சாத்தியத்தை நிறைவேற்றியவர்’ என சி.சு.செல்லப்பாவாலும் பாராட்டப்பட்டவர் பிரமிள்.

கொம்புடிப் பழம்: தமிழ்நாட்டு தர்ப்பூசணி தெரியுமா?

எல்லோரும் தர்ப்பூசணிப் பழம் பற்றி பேசிக்கொண்டிருக்கிறோம். ஆனால், தமிழ்நாட்டு ரக தர்பூசணி அழிந்துவரும் நிலை பற்றி யாருக்கும் தெரியாமல் இருப்பது வேதனை.

நாட்டு வைத்தியம் – நம்ப முடியாத உண்மைகள்!

கரிசல் எழுத்தாளரான கி.ராஜ நாராயணன் அவர்களை கவுரவ ஆசிரியராகக் கொண்டு வழக்கறிஞரும் எழுத்தாளருமான கே.எஸ்.ராதாகிருஷ்ணன் அவர்களால் துவங்கப்பட்டு, நீண்டகாலமாக வெளிவந்து கொண்டிருக்கும் கதைசொல்லி இதழின் 38-வது காலாண்டிதழ் தகுந்த வடிவமைப்புடனும் கூடுதல் பக்கங்களுடன் சிறுகைதைகள், கட்டுரைகள், அனுபவங்கள் என மிகச்சிறப்பாக வெளிவந்திருக்கிறது. இதில் கி.ரா. கைப்பட எழுதிய அனுபவக் கட்டுரை ஒன்று இடம்பெற்றுள்ளது. அதன் எழுத்து வடிவம் இதோ: **** பக்கத்து ஊர்ல ஒரு நாட்டு வைத்தியர் இருந்தார். ரொம்ப வயசாளி. பார்த்தால் அவரும் ஒரு சீக்காளி […]

கேரளாவில் காஷ்மீர் குங்குமப்பூ: பொறியாளரின் சாதனை!

கேரளாவில் ஏரோபோனிக் விவசாயத்தைப் பயன்படுத்தி பொறியாளர் சேஷாத்ரி வெற்றிகரமாக காஷ்மீர் குங்குமப்பூவை பயிரிட்டு வருகிறார். ஓர் ஆண்டுக்குள் அவர் ரூ.12 லட்சம் வரை சம்பாதிக்கிறார். அத்துடன் 100 பேருக்கு இந்த புதுமையான விவசாய முறையில் பயிற்சியும் அளித்துள்ளார். ஒரு சிவில் இன்ஜினியரான சேஷாத்ரி சிவகுமார், கேரளத்தின் சாத்தியமற்ற பருவநிலையில் காஷ்மீர் குங்குமப்பூவை விவசாயம் செய்து வெற்றி கண்டுள்ளார். இதுவொரு அசாதாரணமான பயணம் என்று சொல்லலாம். காலையில் 9 மணிக்குத் தொடங்கி மாலை 5 மணிக்கு முடியும் வழக்கமான […]