’கெட் அவுட்’ யாருக்கு?
எக்ஸ் தளத்தில் ‘கெட் அவுட்’ ஹேஷ்டேக்குகளை உலக அளவில் திமுக – பாஜகவினர் ட்ரெண்டாக்கி வருகின்றனர்.
வாழ்க்கை முழுவதும் எதாவது ஒரு இடர் இருந்து கொண்டே இருக்கிறது!
வாழ்க்கை முழுதும் மனிதர்களுக்கு ஏதாவது ஓர் இடர் இருந்துகொண்டே இருக்க வேண்டும். அப்போதுதான் அவன் இயங்கிக்கொண்டே இருப்பான்.
நாடாளுமன்றத்தில் கமலின் குரல்!
மக்கள் நீதி மய்யம் கட்சியின் 8-ம் ஆண்டு தொடக்கவிழாவையொட்டி, சென்னை ஆழ்வார் பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கொடியேற்றினார். நிகழ்ச்சியில் பேசிய அவர், “உறவு என்பது நீடிக்கலாம், நீடிக்காமல் போகலாம். ஆனால், தமிழக மக்கள் என் மீது கொண்ட உறவு – உணர்வாக, அன்பாக மாறி தொடர்ந்து நீடித்துக் கொண்டிருக்கிறது. நம் அனைவரையும் இணைப்பது தமிழ்மொழிதான். தமிழை எவராலும் கீழே இறக்கிவிட முடியாது. சிலர் என்னைத் தோற்றுப்போன அரசியல்வாதி என விமர்சனம் செய்கிறார்கள். […]
தயாராகிறது ‘த்ரிஷ்யம்‘ மூன்றாம் பாகம்!
எப்போதுமே மெச்சத்தகுந்த படைப்புகளைக் கொடுத்துக் கொண்டிருப்பது – மலையாள சினிமா உலகம். கதையின் களம் எதுவாக இருந்தாலும், அதனை நகர்த்திச் செல்லும் நேர்த்தி, மலையாள இயக்குநர்களுக்கு கை வந்த கலை. 7 ஆண்டுகளுக்கு முன் வெளியான ‘த்ரிஷ்யம்’ ஓர் ஆகச்சிறந்த உதாரணம். புதிய உயரங்களை எட்டிய அந்த படம், ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மலையாளத்தில் 2013-ம் ஆண்டு வெளியானது. மோகன்லாலும் மீனாவும் பிரதான வேடங்களில் நடித்திருந்தனர். ஜார்ஜ் குட்டி எனும் சராசரி மனிதன் தனது குடும்பத்தைப் பாதுகாக்க […]
புரிதலுடன் கூடிய அன்பான துணை கிடைப்பது வரம்!
வாழ்க்கையில், அன்பானவர்களுக்கு, புரிதலுடன் கூடிய அன்பு நிறைந்த துணை கிடைத்துவிட்டால், அதைவிட வேறு என்ன பாக்கியம் இருந்து விடபோகிறது?! அப்படி காந்திக்குக் கிடைத்தவர்தான் கஸ்தூரிபாய். இவர்களது கண்ணியக் காதல், புனிதக் காதல், எல்லையில்லாக் காதல்! அது எப்படி என்பதை உணர்ந்து கொள்வோம்: ஒருமுறை, வழக்கு ஒன்றிற்காக தென்னாப்பிரிக்காவுக்கு காந்தி செல்லத் தயாரானார். அப்போது மனைவியிடம், “உனக்கு என்ன வேண்டும் சொல், தென்னாப்பிரிக்காவிலிருந்து வாங்கி வருகிறேன்” என்று கேட்டுள்ளார். அதற்கு கஸ்தூரிபாய், “ஒரு நல்ல புடவை வாங்கிட்டு வாங்களேன்” […]
சென்னைக்கு ஏன் இந்த நிலைமை?
மக்கள் மனதின் குரல்: “மெட்ராஸ் நல்ல மெட்ராஸ்” என்று தான் நடித்த திரைப்படத்தில் சென்னை நகர சாலைகளைக் கடந்த படி, பாடுகிற படி நடித்திருப்பார் நாகேஷ். சென்னை என்கிற தலைப்பிலேயே திரைப்படங்களும் வெளிவந்திருக்கின்றன. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் உருவாக்கி வளர்க்கப்பட்ட சென்னையின் தற்போதைய பரப்பளவு 426 சதுர கிலோமீட்டர். இதில் சென்னை மாநகராட்சி கணக்குப்படி ஒரு சதுர கிலோமீட்டர் பரப்பளவுக்குள் வாழ்கிறவர்கள் 15,840 பேர். 2022-ம் ஆண்டு கணக்குப்படி நான்கு மாநகராட்சிகள், 1000-க்கும் மேற்பட்ட கிராமங்கள். சென்னை […]