பிறர் துன்பத்தையும் தம் துன்பம்போல் கருதுவதே அறம்!

மக்களுக்கு வரும் துன்பம் மட்டுமல்ல. பறவையினம், விலங்கினம், ஊர்வன இனம், நீர் வாழ்வன இனம் போல் எந்த உயிரினத்திற்குத் துன்பம் வந்தாலும் நமக்கு வந்ததாக வருந்தி உதவுதலே அறமாகும்.

வீர தீர சூரன் – வித்தியாசமான ‘ஆக்‌ஷன்’ படம்தான், ஆனால்…!

எஸ்.யு. அருண்குமார் – சீயான் விக்ரம் கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் ‘வீர தீர சூரன் – 2′. இந்தப் படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.

இலங்கைக்கு வந்திருந்த மக்கள் திலகம்!

அருமை நிழல்: * மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் 1965-ம் ஆண்டு தினபதி பத்திரிகை குழுமத்தின் “மலையக லட்சுமி” போட்டியில் விருந்தினராகக் கலந்து கொள்ள நடிகை சரோஜாதேவியுடன் இலங்கை வந்து இருந்தார். அப்போது தனது ரசிகர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் இது.

இயற்கையின் அடிப்படையே இடமிருந்து வலம்தான்!

பூங்காவில் கடிகாரச் சுற்றுத் திசையில் அதாவது வலஞ்சுழியாக நடைப்பயிற்சி செய்பவர்கள்தான் அதிகம். (நடைபயிற்சி நாயகர்களில் பெரும்பான்மையோர் வலஞ்சுழிக்காரர்கள்தான்) அந்தநேரம் இடஞ்சுழியாக அதாவது எதிர்ச்சுற்று சுற்றி வருபவர்களைப் பார்த்தால் கடுப்பாக இருக்கும். ‘எல்லோருக்கும் ஒருவழி என்றால் இடும்பனுக்குத் தனிவழி’ என்ற பழமொழி கூட அந்த மைனாரிட்டி மக்களைப் பார்க்கும் போது நினைவுக்கு வரும். ஆனால், இடஞ்சுழியாக நடைபயிற்சி செய்வதுதான் சரியாம். ஒலிம்பிக் ஓட்டப்போட்டிகளில் பார்த்திருப்பீர்கள். அங்கே ஓவல் என்ற நீள்வட்ட வடிவ ஓடுபாதையில் ஓடும் வீரர்கள், கடிகார சுற்றுக்கு […]

எனக்குப் பிடித்த மக்கள் திலகத்தின் திரையிசைப் பாடல்!

மதிமுக பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வைகோ எம்.ஜி.ஆர்., கலைஞரைப் பற்றிப் பகிர்ந்து கொண்டவை. எம்.ஜி.ஆர். பற்றி வைகோ: எம்.ஜி.ஆர். படங்களில் ‘நாடோடி மன்னன்’ திரைப்படத்தைப் போன்றதொரு படத்தை யாரும் எடுக்க முடியாது. எம்.ஜி.ஆர். அவர்கள் சீனிவாசனுக்கு கார் பரிசளிக்க வந்தபோதுதான், சீனிவாசன் என்னை எம்.ஜி.ஆரிடம் முதன்முதலில் அறிமுகப்படுத்தினார். அதன்பிறகு, நான் திமுகவில் தீவிரமாக பணியாற்றிக் கொண்டிருந்த காலத்தில், ஒரு நாள் நூலகத்தில் உட்கார்ந்து படித்துக் கொண்டிருந்தபோது, அப்போது நூலகத்திற்கு சிறப்பு விருந்தினராக முதலமைச்சர் எம்.ஜி.ஆர். வந்திருந்தார். அவருடன் வந்த […]

உலக நாடக தினத்தில் உணரப்பட்ட ஒற்றுமை!

நாடகத் துறையில் ஆண்கள் கோலோச்சிய காலத்தில், பெண்களை மட்டுமே வைத்து நாடகம் நடத்தி, மிகப்பெரிய சாதனைப் பெண்மணியாகத் திகழ்ந்த கும்பகோணம் பாலாமணி அவர்களின் அளப்பறிய நாடகப் பங்களிப்பு குறித்தும் வெகுவாகப் பாராட்டப்பட்டது.