கவிஞர்கள் பார்வையில் கன்னியரின் கண்கள்!
இங்கிலாந்தின் டெவன்ஷயர் பகுதியின் கோமகளாக இருந்தவர் ஜார்ஜியானா. ஒருமுறை அவர் ஒய்யாரமாக கோச் வண்டியில் இருந்து இறங்கிய நேரம். ஐயர்லாந்தைச் சேர்ந்த ஒரு துப்புரவுத் தொழிலாளி கோமகளின் அழகில் மயங்கிப்போய் இப்படிச் சொன்னாராம். “ஓ மை லேடி! இது என்ன கண்கள்? உங்கள் கண்கள் மூலம் என் புகைக்குழாயை ஒருமுறை நான் பற்ற வைத்துக் கொள்ளலாமா?” பிற்காலத்தில் கோமகள் ஜார்ஜியானா இந்த வர்ணனையைச் சொல்லிச் சொல்லி வியந்தாராம். “கவிஞர்னு சொல்லிக்கிட்டு இதுவரை எத்தனையோ பேர் என்னோட கண்ணழகைப் […]
அறநெறியே ஆட்சியின் வெற்றிக்கு அடிப்படை!
ஒவ்வொருவருமே, செல்வமோ, செல்வாக்கோ அவை தரும் சிறப்புகளோ வெற்றியல்ல; அறநெறியிலான வாழ்வே வெற்றி தரும் என்பதை உணர்ந்து வாழ வேண்டும்.
யார் யாரையோ இணைப்பது அன்புதான்!
சங்கப் புலவர்கள் பொன்னுரை – 11 ****** “யாயும் ஞாயும் யார் ஆகியரோ? எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்? யானும் நீயும் எவ்வழி அறிதும்? செம்புலப் பெயல் நீர் போல அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே.” – செம்புலப் பெயனீரார். – குறுந்தொகை பாடல் 40 பொருள்: யாய்=என் தாய்; ஞாய் = உன்னுடைய தாய்; நுந்தை […]
தலைக்கணம் இல்லாத மனிதர் ‘தாமிரா’!
எழுத்தாளரும், இயக்குநருமான தாமிரா பற்றி அவருடைய நண்பர் இயக்குநர் சீனு ராமசாமி பகிர்ந்து கொண்டவை. இயக்குனர் தாமிரா அவர்களை நான் முதன் முதலாகப் பார்த்தது 1997-ல். எழுத்தாளராக அறிமுகமானார். இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியில் பணியாற்றியவராக அறிந்து, நெருங்கி அவருடன் நட்பிக்கத் தொடங்கினேன். நானும் இலக்கிய ஆர்வமுடையவனாக தென்பட்டதால் அவரும் என் அருகாமையை விரும்பினார். பிறகு சந்திக்கும் வாய்ப்புகள் குறைவாக இருந்தாலும் அவருடன் பயணித்திருக்கிறேன். அவர் தொலைக்காட்சி தொடர்களுக்கு இரவு பகலாக உழைப்பதை நான் ஆச்சர்யமாக கவனித்திருக்கிறேன். எப்போதும் […]
ஜெ.கே. எனும் ஞானச் செருக்குருவம்!
மேடைதனில் நின்றால், மேனியெலாம் புல்லரிக்கும்! பேச ஆரம்பித்தால், பின் எவர் வாய் திறப்பார்? மோதும் இடிபோல, முழக்கம் செவி பிளக்கும்!
பசியும் நோயும் இல்லாமல் போகட்டும்!
மிக்க பசியும் ஓயாத நோயும் பகையும் இல்லாத நாட்டையே நல்ல நாடு என இலக்கணம் தருகிறார். இத்தகைய நிலைக்கு நேர்மையாக அற வழியில் செயற்பட்டுப் பாடுபட வேண்டும்.