Browsing Tag

மன்னாதி மன்னனுக்கு மற்றுமொரு மணிமகுடம் நூல்

வேர் நிலைத்தால்தான் கிளைகளும் இலைகளும் செழிக்கும்!

தங்களது குழந்தைகளை நன்கு வளர்த்து நிறைய மதிப்பெண்களை வாங்குவதற்குப் பெற்றோர்கள் ஊக்குவிக்க வேண்டும். தாய்மார்கள் அந்தத் தொண்டினைச் செய்ய வேண்டும். அதற்கு உதவியாக நாங்கள் இருக்கிறோம். வேர் நிலைத்தால்தான் மரம் நன்றாக இருக்க முடியும்.