நடடா ராஜா நடடா…!

பயணங்கள் பலவிதம். ஆனாலும், நடைபயணம் தரும் சுகத்தை எதனாலும் ஈடு செய்ய முடியாது. சக்கரம் கண்டுபிடிப்பதற்கு முன்னர், ஆதியில் மனிதன் பயணிப்பதற்கான வழியாக நடை மட்டுமே இருந்ததும் இதற்கான காரணமாகத் தோன்றுகிறது. அதாவது, நம்மையும் அறியாமல்…

டெல்லியில் தமிழ் அகாதெமி: பெருமகிழ்வுடன் பாராட்டும் தமிழகம்!

தமிழ் மொழி மற்றும் பண்பாட்டு விழுமியங்களை மேம்படுத்தும் உயரிய நோக்கத்துடன் தமிழ் அகாதெமியை டெல்லி அரசு அமைத்துள்ளது. அதற்குத் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தி.மு.க. தலைவர் ஸ்டாலின், கவிஞர் வைரமுத்து உள்ளிட்ட தலைவர்களும் படைப்பாளிகளும்…

இணையவழிக் கல்வியும் மனநலனும்

நலம் வாழ: தொடர் - 1 கொரோனா உலகத்தையே ஒரு உலுக்கு உலுக்கியிருக்கிறது என்று சொன்னால், அது மிகச் சாதாரண வர்ணிப்பாக இருக்கும். இந்த பாதிப்பு தொடாத துறையே இல்லை எனக் கூறலாம். வர்த்தகம், சமூகம், மதம், வேலை வாய்ப்பு, அரசியல், வாழ்க்கை முறை…

எந்தையும், தாயும்!

அருமை நிழல்: கவிஞர், நாடாளுமன்ற உறுப்பினர் என்பதை எல்லாம் விட, கலைஞரின் மகள் என்பதில் பெருமை கொண்ட கனிமொழியின் பிறந்த நாளில் தந்தையும், தாயுடனும் நிழல் நினைவூட்டம்.

உன்னையும், உழைப்பையும் நம்பு!

நினைவில் நிற்கும் வரிகள்: *** காடு கொடுத்த கனியிருக்கு கழனி வெளஞ்ச நெல்லிருக்கு ஓடு திறந்த பஞ்சிருக்கு உண்ண உடுத்த வகையிருக்கு...                                                     (காடு...) சிந்திய வேர்வை நிலத்தில் ஓடிச் சிறுகச் சிறுக…

16 மணி நேரத்திற்கு ஒரு விவசாயி பலி!

மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப், ஹரியாணா, உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள், டெல்லியின் எல்லைப் பகுதிகளான சிங்கு, காஸிபூர், திக்ரி ஆகிய இடங்களில் கடந்த நவம்பர் 26-ம் தேதி…

டெல்டா மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, அடுத்த 24 மணி நேரத்தில் டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “வளிமண்டலத்தில் மேலடுக்கு…

என் மகள் எனது உயரதிகாரி என்பதே பெருமை!

ஆந்திர மாநிலம் திருப்பதி சந்திரகிரி கல்யாணி டேம் பகுதியில் வசித்து வரும் ஒய்.ஷியாம் சுந்தர் என்பவர் காவல் பயிற்சி மையத்தில் காவல் ஆய்வாளராகப் பணியாற்றி வருகிறார். இவரின் மகள் ஜெஸி பிரசாந்தி குண்டூர் மாவட்டத்தில் காவல் உதவிக்…

மீண்டும் களத்திற்கு வரும் மு.க.அழகிரி: தாக்கத்தை ஏற்படுத்த முடியுமா?

ரஜினி அரசியல் வருகை குறித்த சர்ச்சையெல்லாம் சற்றே அடங்கிய நிலையில், அடுத்த அஸ்திரமாக தி.மு.க.வுக்குள் இன்னொரு சலசலப்பு. மதுரையில் மு.க.அழகிரி ஆலோசனைக் கூட்டத்தை நடத்தி முடித்து அவருடைய வழக்கமான பாணியில் சகோதரரான ஸ்டாலினைப் பற்றி அதிரடியாகப்…

‘AK vs AK’ – பாலிவுட் சுய எள்ளல்!

ஒருவர் தன்னைத் தானே கிண்டல் செய்வதுதான் உச்சபட்ச நகைச்சுவையாகக் கருதப்படுகிறது. சாப்ளினுக்கு முன்னிருந்து திரையில் தொடரும் இந்தப் பாரம்பரியத்துடன் கொஞ்சமாய் அவலச்சுவை சேர்த்து தருகிறது விக்ரமாதித்ய மோத்வானே இயக்கத்தில் நெட்பிளிக்ஸ் தளத்தில்…