Browsing Category
ஆன்மிகம்
தோற்கத் தயாராக இருப்பவன் ஒருபோதும் தோற்க மாட்டான்!
புத்தர் தனது சீடர்களை ஊர் ஊராக உபதேசங்களுக்கு அனுப்பினார். அதில் காஷ்யபருக்கு மட்டும் எங்கு செல்வது என்று சொல்லப்படவில்லை. காஷ்யபர் நேரடியாய் கெளதமரிடமே சென்று கேட்டார்,
"நான் எங்கு செல்லட்டும்..?"
புத்தர் சிரித்தபடி, "நீயே தேர்வு செய்.!"…
குழந்தைகளைக் குழிக்குள் இறக்கி மண்ணைப் போட்டு மூடி…!
ஜல்லிக்கட்டைத் தள்ளி நின்று வேடிக்கை பார்த்திருக்கிறீர்களா?
வாடிவாசலில் இருந்து துள்ளியபடி காளைகள் சீறியபடி நுழைவதும், அதன் திமிலைப் பிடிக்க ஆக்ரோஷமாக இளைஞர்கள் பாய்வதுமாக அந்த நேரத்திய கூச்சலைக் கேட்டிருக்கிறீர்களா?
நிறைய விமர்சனங்கள்,…
தேவையற்ற சுமைகளைச் சுமக்காதீர்கள்!
சரணாகதி என்பதே வலிமை மிக்கப் பிரார்த்தனை.
மனதை எண்ணங்களிலிருந்து விடுவிப்பதே சாதகத்தின் நோக்கம்.
அலை பாயும் மனத்தால், எண்ணத்தின் சக்தி வீணாகிறது, ஒரே எண்ணத்தில் மனதை இருத்தும்போது சக்தி சேமிக்கப்பட்டு, மனம் வலுவடைகிறது.
மௌனமாக…