செய்தி:
‘கொல்லைப்புறம்’ வழியாக தமிழகத்தில் ஆட்சி அமைக்கத் துடிக்கிறது பாஜக.
– முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் பேச்சு.
கோவிந்த் கமெண்ட்:
பாஜக தமிழகத்திற்குள் இதற்கு முன்பே திராவிடக் கட்சிகளின் ஆதரவுடன் ஏற்கனவே நுழைந்துவிட்டது.
இப்போதும் அதிமுக முதுகில் அமர்ந்து, அதை சவாரிக் குதிரை போல இயக்கியபடி இருக்கிறது.
ஆக, வெளிப்புறக் கதவு வழியாகத் தானே நுழைய முயற்சி நடக்கிறது.