கட்சி மாறுவதற்கு கடவுள் சாட்சியா?

செய்தி:தேர்தலுக்கு முன்பாக காங்கிரசை விட்டு வெளியேற மாட்டோம் என்று கடவுளிடம் சத்தியம் செய்தது உண்மைதான்.

ஆனால், மீண்டும் கடவுளிடம் சென்று பாஜகவில் இணைவதைப் பற்றி கூறிய போது கடவுள் அதை ஏற்றுக் கொண்டார்”  – என்று கூறியிருக்கிறார் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி பாஜகவில் இணைந்த கோவா மாநில முன்னாள் முதல்வர் திகம்பர் காமத்.

கோவிந்து கேள்வி: “கட்சி மாறுவதற்கு இப்போ கடவுளும் சாட்சியா வர வேண்டிதிருக்கும் போலிருக்கே?

You might also like