ஹீமோகுளோபினை அதிகரிக்கும் குடைமிளகாய்!

பெரும்பாலான வீடுகளில் காலை மற்றும் இரவு உணவு இட்லி, தோசை தான். இதற்கு (சைடிஸ்) தொட்டுக் கொள்ள வைப்பதில் தான் சிக்கலே இருக்கிறது. பொதுவாக வீட்டில் இட்லி, தோசைக்கு தொட்டுக்கொள்ள நாம் சாம்பார், தேங்காய் சட்னி, தக்காளி சட்னி, புதினா சட்னி, கொத்தமல்லி சட்னி என்றுதான் வைப்போம். எப்போதாவது பீர்க்கங்காய் சட்னி வைப்பதுண்டு. தினமும் இதே சட்னியா என வண்டு சிண்டெல்லாம் கேள்வி வேற கேட்கும். எல்லாத்தையும் சமாளிச்சு புதுசா ஒரு சட்னியை ட்ரை பண்ணிக் கொடுத்தா, […]

நிம்மதியான உறக்கத்துக்கு சுலபமான வழி!?

மன உளைச்சலால் தூக்கம் வரவில்லையா?: இதோ, அறுபதே வினாடிகளில் நிம்மதியான உறக்கத்துக்கு சுலபமான வழி.

சீரகம் – உலகை ஆளும் மருத்துவ உணவு!

உடல் ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதில் எல்லா உணவுப் பொருட்களும் ஒவ்வொரு பணியைச் செய்கின்றன. அதில் மிக முக்கியமான உணவுப் பொருட்கள் சீரகமும் இஞ்சியும். அவை நம் ஆரோக்கியத்திற்காக செய்யும் அதி உன்னதமான செயல்களைப் பற்றித் தெரிந்துகொள்வோம். சீரகம்: சீர் + அகம் – சீரகம். அகத்தினை சுத்தப்படுத்துவதனால் இதனை சீரகம் என அழைப்பதுண்டு. உணவே மருந்து, மருந்தே உணவு என்னும் சூத்திரத்தை சித்தர்கள் கூறியுள்ளனர். அதில் சீரகத்திற்கு முக்கிய பங்குண்டு. சீரகம் அளவில் சிறிதாகவும் பார்ப்பதற்கு கவர்ச்சி இல்லாமலும் […]

பாரம்பரிய உணவுமுறையின் மதிப்பை உணர்வோம்!

மேற்கத்திய நாடுகள் வெந்தயத்தினை ரொட்டிகளிலும் மற்றும் கேக்குகளிலும் நவீன தொழில்நுட்ப முறையை கையாண்டு பயன்படுத்தி வருகின்றனர்.

இயற்கையின் அடிப்படையே இடமிருந்து வலம்தான்!

பூங்காவில் கடிகாரச் சுற்றுத் திசையில் அதாவது வலஞ்சுழியாக நடைப்பயிற்சி செய்பவர்கள்தான் அதிகம். (நடைபயிற்சி நாயகர்களில் பெரும்பான்மையோர் வலஞ்சுழிக்காரர்கள்தான்) அந்தநேரம் இடஞ்சுழியாக அதாவது எதிர்ச்சுற்று சுற்றி வருபவர்களைப் பார்த்தால் கடுப்பாக இருக்கும். ‘எல்லோருக்கும் ஒருவழி என்றால் இடும்பனுக்குத் தனிவழி’ என்ற பழமொழி கூட அந்த மைனாரிட்டி மக்களைப் பார்க்கும் போது நினைவுக்கு வரும். ஆனால், இடஞ்சுழியாக நடைபயிற்சி செய்வதுதான் சரியாம். ஒலிம்பிக் ஓட்டப்போட்டிகளில் பார்த்திருப்பீர்கள். அங்கே ஓவல் என்ற நீள்வட்ட வடிவ ஓடுபாதையில் ஓடும் வீரர்கள், கடிகார சுற்றுக்கு […]

இளமையோடு இருக்க காலையில் தண்ணீர் அருந்துங்கள்!

இரவில் படுக்கச் செல்வதற்குச் சுமார் ஒரு மணி நேரம் அல்லது இரண்டு மணி நேரம் முன்பாக உணவு உண்ணும் பழக்கம் இருந்தால் போதும்; தூங்குவதற்கு முன்பாகச் சிறிதளவு தண்ணீர் அருந்தும் பழக்கம் தானாக உருவாகும்.