பெண்கள் சுடும் தோசைகள்: ஆணாதிக்கத்தின் வடிவம்!

நான் தோசைகளை வெறுக்கத் துவங்கியது அம்பையின் எழுத்துக்களைப் படிக்கத் துவங்கிய காலத்தில்தான். அதற்கு முன்வரைக்கும் தோசை என்றால் கபகபவென்று அவ்வளவு ஆசையுடன் தட்டின் முன்னால் காத்திருப்பேன். என் அம்மா கல்லில் தோசை வார்த்து அதை ஒரு இட்லிக் கொப்பரை மூடிகொண்டு மூடி வைத்துப் பின் மூடியைத் திறந்து தோசையை அப்படியே இரண்டாக மடித்து, மடித்த தோசையின் மீது தோசைக் கரண்டியால் செல்லமாக ரெண்டு தடவு தடவி எடுத்து எங்கள் தட்டில் போடுவார்கள். எங்கள் கிராமத்திலேயே இப்படித் தோசை […]

வாழ்வை அழகாக்கும் உறவுகள்!

இன்றைய நச்: மனம் பொருந்திய மனிதர்களோடு உறவாக இருங்கள்; அப்போதுதான் வாழ்வின் அழகு என்னவென்று தெரியும்! – வண்ணதாசன்

சமூகத்தோடு ஒன்றியிருக்கும் படைப்பாளன்!

அலெக்ஸாண்டர் சோல்ஜெனிட்சின் நோபல் உரையில் ஒரு பகுதி:   “தன்னுடன் வாழும் மனிதர்களிடமிருந்தும் சமூகத்திடமிருந்தும் ஒதுங்கி நின்று அவர்களைக் கணிக்க வந்த அந்நிய நீதிபதி அல்ல எழுத்தாளன். அவன் நாடும் அவன் மக்களும் இழைக்கும் தீங்குகளுக்கெல்லாம் அவனும் ஒரு கூட்டுச் சதிகாரன். அவன் நாட்டு டாங்கிகள் இன்னொரு நாட்டு சல்லைகளை ரத்த வெள்ளாத்தில் ஆழ்த்துமானால் அந்த எழுத்தாளனின் முகத்திலும் என்றென்றும் அழியாத ரத்தக் கறைகள் தெரித்திருக்கும். ஒரு துரதிருஷ்டம் வாய்ந்த இரவிலொரு எழுத்தாளனின் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை […]

நமக்கானது நம்மிடமே வந்து சேரும்!

தாய் சிலேட்: பலவீனமான கட்டத்தில் நாம் இருந்தாலும் நமக்கானது நம்மிடத்தில் வந்து சேரும்; நம்பிக்கையை இழந்து விடாதீர்கள்! முஸ்தபா ஹோசனி

இந்தியாவின் போக்கையே திசை மாற்றிய தலைவர்!

எந்தவொரு தலைவரையும் எதற்காக நாம் நினைவு கூர்கிறோம்? ஒருவரை நினைவு கூர்வது என்பது அவர் செய்த நற்காரியங்களுக்காக என்ற வாழ்க்கையின் விழுமியமாக இருந்தாலும், அவர் விட்டுச் சென்ற நல்ல பணிகளுக்காகத் தான். அவை நமக்கு வழிகாட்டிடும் என்ற அடிப்படையில்தான் என்று உணர்ந்து நாம் தலைவர்களை நினைவு கூறுகின்றோம். அந்த வகையில் பார்த்தால் ராஜீவ்காந்தி இந்திய நாட்டுக்கு ஒரு முறைதான் பிரதமராக இருந்தார். அந்த ஐந்து ஆண்டுகளில் அவர் செய்த ஆளுகைச் செயல்பாடுகள் என்பது இன்றைய 21-ம் நூற்றாண்டின் […]

ராஜீவும், எம்.ஜி.ஆரும்!

அருமை நிழல் : சென்னையில் நடந்த விழா ஒன்றில் ராஜீவ்காந்தி, சோனியாகாந்தியுடன் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.