ஆரோக்கியமான அறிவுச்சமூகத்தை உருவாக்குவோம்!

சிறந்த குடிமகன்களை உருவாக்குவது அரசாங்கத்தின் அஜெண்டா மட்டுல்ல, பள்ளி, ஆசிரியர், பெற்றோர், மாணவன் என்று இணைந்து இழுக்கும் தேர் இது. அப்போதுதான் ஆரோக்கியமான அறிவுச்சமூகம் உருவாகும்.

காவிரிப் பிரச்சனையின் வரலாற்றைச் சொல்லும் நூல்!

கடந்த 50 ஆண்டுகளில் ஈழப் பிரச்சனையும் காவிரிப் பிரச்சனையும் தமிழ்நாட்டு அரசியலில் ஏராளமான போராட்டங்களுக்கும் உயிரிழப்புகளுக்கும் காரணமாகி இருக்கின்றன. பலருடைய பதவிகளைக் காவு வாங்கியிருக்கின்றன.

கைது மூலம் எதிர்க்கட்சிகளை அச்சுறுத்த நினைக்கும் ஆளும் கட்சி!

பாஜக வெற்றி பெற்றால், மம்தா பானர்ஜி, ஸ்டாலின், உத்தவ் தாக்கரே, பினராயி விஜயன் உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சி தலைவர்களும் சிறையில் அடைக்கப்படுவர் என டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் குற்றம்சாட்டி உள்ளார்.

தமிழகத்தில் இவ்வளவு பேர், இப்படி?!

அட்சய திருதியையொட்டி தமிழ்நாட்டில் உள்ள நகைக் கடைகளில் ஒரே நாளில் ரூ.14,000 கோடி மதிப்பிலான தங்கம் விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனா்.

மனித நேயத்தை மிஞ்சும் மிருக நேயம்!

அழியும் நிலையில் (Endangered Species) உள்ள உராங்குட்டன் ஒன்று, தனது ஆராய்ச்சியின் பொழுது சகதியில் விழுந்த ஒரு புவியியலாளரை (Geologist) காப்பாற்றும் பொருட்டு தன் கைகளை நீட்டி உதவி செய்யும் நிலையில் உள்ளது.

கட்சி மாநாட்டில் மாணவர்களைச் சந்திக்கும் விஜய்!

பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு தேர்வில் முதல் மூன்று மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களை, விஜய் சந்திக்க உள்ளார். கடந்த ஆண்டு அளித்தது போல் அவர்களுக்கு உதவித்தொகை வழங்கவும் விஜய் முடிவு செய்துள்ளார்.