மகிழ்ச்சியாக இருக்க வழிகாட்டும் நூல்!
நூல் அறிமுகம்: உங்களுடைய எண்ணங்களைக் கட்டுப்படுத்துவதற்கும், உங்களுடைய மனத்தடைகளை அகற்றுவதற்கும் உதவுகின்ற, நடைமுறைக்கேற்ற, அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்ட உத்திகளை இந்நூல் உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறது. உங்களுடைய எதிர்மறை எண்ணங்களைக் கட்டுப்படுத்தவும், உங்களுடைய சுயபிம்பத்தை உயர்த்திக் கொள்ளவும், மகிழ்ச்சியாக இருக்கவும் இந்நூல் உங்களுக்கு வழிகாட்டும். இந்நூலில் நீங்கள் கீழ்க்கண்டவற்றைக் கற்றுக் கொள்வீர்கள்; உங்களுடைய உள்ளார்ந்த குரலைச் செவிமடுப்பதற்கான சரியான வழிமுறையைக் கண்டறிவது எப்படி? அமைதியான மனநிலையை நிலைநிறுத்திக் கொள்வதற்கு மனத்தளவில் விலகி இருத்தல் எப்படி உதவும்? எது நடந்தாலும், அதனால் என்ன? […]
காதல் பாடல்களுக்கு உயிர்க் கொடுத்த பாடகர் கே.கே.!
கிருஷ்ணகுமார் குன்னத் என்கிற பாடகர் கே.கே இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், குஜராத்தி எனக் கிட்டத்தட்ட அனைத்து இந்திய மொழிகளிலும் பாடியிருக்கிறார். 90-ஸ் கிட்ஸின் ஃபேவரைட் பாடகராக வலம்வந்த கே.கே-வின் டாப் 15 தமிழ்ப் பாடல்கள் பற்றிய தொகுப்பு… ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் ‘மின்சார கனவு’ படத்தில் இடம்பெற்ற ‘ஸ்ட்ராபெர்ரி கண்ணே’ பாடல் இன்றும் இளைஞர்களின் இதயத்துடிப்பு. இந்தப் பாடலை கே.கே, ஃபெபி மணியுடன் இணைந்து பாடியிருப்பார். யுவன் – கே.கே – நா.முத்துக்குமார் காம்போவின் ஆகச்சிறந்த […]
மக்களுக்குத் தேவை நல்லாட்சி!
சங்கப் புலவர்கள் பொன்னுரை – 15 ****** “அரசுமுறை செய்க களவில் லாகுக” – ஐங்குறுநூறு, பாடல் 8, அடி 2 புலவர்: ஓரம்போகியார் திணை: மருதம் சொற் பிரிப்பு : களவு இல்லாகுக நாட்டில் அரசு முறையாக இயங்க வேண்டும். வஞ்சகம் இல்லாதிருத்தல் வேண்டும் என்கிறார் புலவர் ஓரம்போகியார். அரசு முறையாக இயங்காவிடில் நாட்டில் பல தீவினைகள் நிகழும். மக்களுக்கும் பிற உயிரினங்களுக்கும் தீங்குகள் நேரும். இவையெல்லாம் இருப்பதற்காக அரசு […]
புகையிலை விளம்பரங்களால் பலியாகும் இளைஞர்கள்!
மே 31: உலகப் புகையிலை எதிர்ப்பு தினம் ஒவ்வொரு ஆண்டும் மே 31 அன்று கொண்டாடப்படும் உலக புகையிலை எதிர்ப்பு தினம், வெறும் ஒரு நிகழ்வு அல்ல – இது நமது எதிர்கால சந்ததியினரைக் காப்பாற்றுவதற்கான அவசர அழைப்பு. 2025 ஆம் ஆண்டின் கருப்பொருள் “புகையிலைத் தொழில் தலையீட்டிலிருந்து குழந்தைகளைப் பாதுகாத்தல்” என்பது வெறும் முழக்கம் அல்ல – இது நமது காலத்தின் மிக முக்கியமான பொதுச் சுகாதார சவாலுடன் தொடர்புடையது. புகையிலைத் தொழில்துறையின் புதிய முகம்: […]
அவரவர் இயல்போடு ஏற்றுக் கொள்வோம்!
வாசிப்பின் ருசி : மனிதர்கள் எல்லோருமே ஏதோ ஒரு வகையில் உன்னதங்கள்தான்; சில சமயங்களில் அவனை ஏதோ ஒன்று நிலைதடுமாற வைக்கிறது அவ்வளவுதான்! – வண்ணநிலவன்
எண்ணம் உயர்வானதாக இருக்கட்டும்!
இன்றைய நச்: சூரியனாகப் பிரகாசிக்க சந்தர்ப்பம் இருக்கும்போது, மெழுகுவர்த்தியைப் போல் குறைவான வெளிச்சம் தர நினைப்பது ஏன்? – மாவீரன் நெப்போலியன்