உலக நாடக தினத்தில் உணரப்பட்ட ஒற்றுமை!
நாடகத் துறையில் ஆண்கள் கோலோச்சிய காலத்தில், பெண்களை மட்டுமே வைத்து நாடகம் நடத்தி, மிகப்பெரிய சாதனைப் பெண்மணியாகத் திகழ்ந்த கும்பகோணம் பாலாமணி அவர்களின் அளப்பறிய நாடகப் பங்களிப்பு குறித்தும் வெகுவாகப் பாராட்டப்பட்டது.
ஒன்றுகூடல் இருக்கும்வரை வீதி நாடகம் இருக்கும்!
நாடகம் என்பது நிஜமான உயிருள்ள ஓர் அனுபவம் ; தொட்டுணரக்கூடிய அனுபவம்; நாடகக் கலை நிகழ மனித ஒன்று கூடல் அவசியம் என்கிறார் பிரளயன்.
அரங்கம் அதிரும்படியாக நிகழ்ந்த ‘அனேகா’ அரங்கேற்றம்!
இந்த 108 கரணங்கள் பரதநாட்டியத்தின் சொற்களஞ்சியத்தின் கை அசைவுகள் கால் அசைவுகள் மற்றும் உடல் தோரணைகள் ஆகியவற்றின் கலவையாகும்.
‘சிம்பொனி’ இசைப்பதற்கு ஏனிந்த ஆரவாரம்?
ஒரு கதை அல்லது ஒரு சம்பவம் அல்லது ஒரு நிகழ்ச்சியை இசை வடிவத்தில் நான்கு பகுதிகளாக சொல்வதற்கு பெயர்தான் சிம்பொனி எளிமையாக சொல்லவேண்டும் என்றால் சிம்பொனி என்பது ஒரு ஆர்கஸ்ட்ரா (Orchestra) அவ்வளவுதான். உலகில் பல வகையான ஆர்கஸ்ட்ரா இருக்கிறது. அதில் முக்கியமானவை: 1. சேம்பர் ஆர்கஸ்ட்ரா (Chamber Orchestra) 2. சிம்பொனி ஆர்கஸ்ட்ரா (Symphony Orchestra). 16-ம் நூற்றாண்டு வரை இசையும் பாடலும் ஒன்றாக கலந்தே இருந்தது. இசையை மட்டும் தனியாக கேட்க முடியவில்லை. அதனால் […]
சமூகத்தை நோக்கிக் கேள்வி எழுப்பும் ‘பட்டாங்கில் உள்ளபடி’!
நாடகத்தின் துவக்கத்தின் பேசிய பிரளயன், சராசரியாக நூறு தீண்டாமை வன்கொடுமைகள் நடக்கிறதென்றால் அதில் பத்து குற்றங்கள் மட்டுமே வழக்காகப் பதியப்படுகிறது என்றும், அதிலும் ஒரு வழக்கில் கூட, குற்றவாளிகளுக்குத் தண்டனை கிடைப்பதில்லை என்ற புள்ளிவிவரத்தைக் கூறி அரங்கை மௌனமாக அதிர வைத்தார்.
ஓவிய மாணவர்களை உருவாக்குவதில் மட்டற்ற மகிழ்ச்சி!
பிரபல நவீன ஓவியர் ராஜசேகர், ஓவியப் பயிற்சிப் பள்ளி ஒன்றை கடலூரில் நடத்திவருகிறார். அங்கு பயிலும் மாணவர்களுக்கு நேரடி களப்பயிற்சிகளை வழங்கிவருகிறார். சமீபத்தில் நடந்த ஒரு பயிற்சி பற்றி அவர் பகிர்ந்துகொண்ட தகவல். கடந்த ஞாயிற்றுக்கிழமை, கடலூர் மாவட்டத்தில் உள்ள தென்னம்பாக்கம் அழகர் கோயிலுக்கு காலை சரியாக 8:35 மணியளவில் திட்டமிட்ட இடத்தில் மாணவர்கள் பெற்றோர்களுடன் வந்திருந்தனர். மகிழ்ச்சியான அனுபவமாகவே உணர்ந்தேன். ரம்மியமான சூழல். அந்த கோயிலில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வேண்டுதல் பொம்மைகள். கோபி என்ற மாணவருடன் […]