பொம்மைத் தொழிலில் கலக்கும் ஆசிரியை!
கொரோனா காலத்தில் வேலைவாய்ப்பை இழந்த பிறகு வாழ்வில் நிச்சயமற்ற தன்மையை எதிர்கொண்ட திவ்யா, பொம்மைகள் தயாரிப்பு என்ற முயற்சியைத் தொடங்கினார்.
நாட்டுப்புறக் கலைகளில் இருந்து தோன்றிய சாஸ்திரியக் கலைகள்!
பத்ம விருதாளர்களுக்கான பாராட்டு விழாவில் பேசிய டாக்டர் பத்மா சுப்பிரமணியன், பாமரக் கலைகளில் இருந்து சாஸ்திரியக் கலைகள் தோன்றியதாகக் கூறினார்.
வித்தியாசமான ஓவியங்கள்: மதுரை ஓவியரின் புது முயற்சி!
மதுரையைச் சேர்ந்த ஓவியர் எம்.ஏ.தங்கராஜு பாண்டியன் தனியார் பள்ளி ஒன்றில் ஓவிய ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். தாவரவியல் பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளார். சிறுவயதிலிருந்தே ஓவியத்தின் மீது ஈடுபாடு கொண்ட இவர், வித்தியாசமான முயற்சியாக, முன்பு போல் மக்கள் அனைவரும் தபால் அட்டையை உபயோகப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் 108 அஞ்சல் அட்டையில் 108 சிவதாண்டவங்களை வரைந்துள்ளார். இதை வரைய ஒரு மாதம் கால அவகாசம் எடுத்துக் கொண்ட ஓவியர் எம்.ஏ.தங்கராஜு பாண்டியன் கலர் பென்சில் மற்றும் […]
இசையும் கானமும் தமிழர்களின் மரபில் கலந்த உணர்வு!
பாணர், பாடினியர், விறலியர் (ஆடல் மகளிர்) போன்றோர் பண்ணும் தாளமும் கூடிய இசைப்பாடல்களை பண்ணிசைக் கருவிகள், தாளவிசைக் கருவிகள் ஆகியவற்றின் துணையோடு சிறப்பாக பாடி சங்ககால தமிழர் கலையை வளர்த்து உள்ளனர். “யாழ், கின்னரம், குழல், சங்கு, தூம்பு, வயிர், தண்ணுமை, முழவு, முரசு, பறை, கிணை, துடி, தடாரி, பாண்டில் மற்றும் இன்னியம்” முதலான இசை கருவிகள் தமிழருக்கே உரிய பாரம்பரியமாக இருந்துள்ளது. பண்டைத் தமிழரின் காலப்போக்கில் மறைந்தொழிந்த யாழ்கள் முளரி யாழ், சுருதி வீணை, […]
உலக நாடக தினத்தில் உணரப்பட்ட ஒற்றுமை!
நாடகத் துறையில் ஆண்கள் கோலோச்சிய காலத்தில், பெண்களை மட்டுமே வைத்து நாடகம் நடத்தி, மிகப்பெரிய சாதனைப் பெண்மணியாகத் திகழ்ந்த கும்பகோணம் பாலாமணி அவர்களின் அளப்பறிய நாடகப் பங்களிப்பு குறித்தும் வெகுவாகப் பாராட்டப்பட்டது.
ஒன்றுகூடல் இருக்கும்வரை வீதி நாடகம் இருக்கும்!
நாடகம் என்பது நிஜமான உயிருள்ள ஓர் அனுபவம் ; தொட்டுணரக்கூடிய அனுபவம்; நாடகக் கலை நிகழ மனித ஒன்று கூடல் அவசியம் என்கிறார் பிரளயன்.