செய்தி:
இந்திய அதிகாரிகளுக்கு ரூ.2,400 கோடி லஞ்சம்; ரூபாய் 57 கோடி அபராதம் செலுத்த அதானி சம்மதம்.
– வழக்கை கைவிட அமெரிக்க அரசு முடிவு.
கோவிந்த் கமெண்ட்:
அமெரிக்காவிலாவது லஞ்சம் வாங்கியது நிரூபணமாகி அபராதமும் விதிக்கப்பட்டிருக்கிறது.
ஆனால், இந்தியாவில் இதேவிதமான லஞ்சம் வாங்குவது வெளிப்படையாக தெரிந்தும்கூட என்ன நடந்திருக்கிறது?
யார் இம்மாதிரி இங்கு அபராதத்தைச் செலுத்தத் தயாராக இருப்பார்கள்?