கக்கன் – தும்பைப்பட்டி தந்த தூய்மையின் சிகரம்!
எத்தனையோ அரசியல்வாதிகளை இந்தத் தமிழகம் சந்தித்து இருக்கின்றது. ஆனால், வெகு சிலரை மட்டும்தான் நினைவில் வைத்துக்கொள்கிறது. எந்தவித வசீகரமும் இல்லாத திரு. கக்கன் அவர்கள் தமிழக மக்கள் மனதில் நிலைபெற்று இருப்பதற்கு காரணம் அரசியல் வாழ்வில் அவர் கடைபிடித்த தூய்மை தான். காமராஜர் காலத்தில் வாழ்ந்த ஒரு மனிதரை இன்றுவரை ‘அரசியல் தூய்மை’க்கு உதாரணமாக கூறுகிறோம் என்றால் அவர் எப்படிப்பட்ட நேர்மையாளராக இருந்திருக்க வேண்டும் என்ற மாபெரும் பெருமைக்குரியவர் கக்கன். ஒருமுறை கக்கன் உள்துறை அமைச்சராக இருந்த […]
சமூகப் பொறுப்புடன் சினிமாக்கள் உருவாக வேண்டும்!
‘வீரத்திருமகன்’ படத்தை முதலில் இயக்கிய திருலோகசந்தர், தொடர்ந்து ‘பாரதவிலாஸ்’, ‘அன்பே வா’, ‘நானும் ஒரு பெண்’, ‘என் தம்பி’, ‘எங்கிருந்தோ வந்தாள்’, ‘அதே கண்கள்’ என்று பல சூப்பர் ஹிட் படங்களைக் கொடுத்தவர். அவரைச் சந்தித்து உரையாடியதிலிருந்து பொக்கிஷமான பல பகுதிகள் இதோ: பொழுதுபோக்கு ஒன்றை மட்டுமே குறியாகக் கொண்டு தற்போது பல படங்கள் எடுக்கப்பட்டு வருகின்றன. இது சரியான போக்கா? பதில்: நான் இயக்கிய ‘நானும் ஒரு பெண்’ படத்தில் கறுப்பு நிறமும், ஏழ்மை சூழ்நிலையும் […]
நேரு – குழந்தைகளுடன் குழந்தையாக…!
ஜவஹர்லால் நேரு பிரதமராக இருந்தபோது, நாடு முழுவதும் குழந்தைகள், இளைஞர்கள் நலம், அவர்களின் கல்வி, முன்னேற்றம் தொடர்பாக பல்வேறு திட்டங்களை நிறைவேற்றினார். இடைவிடாத பணியின் இடையே, குழந்தைகளுடன் உரையாடுவதை வழக்கமாக கொண்டிருந்தார். நேரு, அரசியல் துறையில் தேர்ச்சியும், ஞானமும், அனுபவமும் எத்தனை பெற்றிருந்தும், உள்ளத்தால் குழந்தை மனதையும் பெற்று இருந்ததால், குழந்தைகளின் வளர்ச்சி, முன்னேற்றத்தில் அதிக ஈடுபாடு காட்டினார். குழந்தைகளுக்கு சரியான முறையில் கல்வி போதிக்கப்பட, வளர்ச்சிக்கு வித்திட வேண்டும் என்பதில் கவனமாக […]
கலைவாணரின் குணத்திற்கு கொஞ்சமும் குறையாதவர் மதுரம்!
தமிழ்த் திரையின் சிரிப்பு ஜோடி என்.எஸ்.கிருஷ்ணன் & மதுரம். இந்தக் காதல் தம்பதியரின் வாழ்க்கையைத் தொடாமல் தமிழகத்தின் அரசியலையும், வரலாற்றையும் யாரும் சொல்லி முடிக்க முடியாது என்பதே இவர்களது பெருமையைச் சொல்லும். எல்லா ஆண்களின் வெற்றிகளுக்குப் பின்னாலும் ஒரு பெண் இருப்பார் என்பார்கள். அப்படி கலைவாணர் என்ற கலைமேதை பெற்ற வெற்றிகளுக்கெல்லாம் திரையிலும் நிஜத்திலும் பின்னால் இருந்தவர் டி.ஏ மதுரம். சம்பாதித்ததையெல்லாம் மக்களுக்குக் கொடுத்து வாழ்ந்த அந்த கலைமேதைக்கு எல்லாமுமமாக இருந்தவர் டி.ஏ. […]
எனக்கு எதுவும் தெரியாதென்பது எனக்குத் தெரியும்!
உலகின் சிறந்த 10 தத்துவ ஞானிகள் கூறிய புகழ்பெற்ற தத்துவங்கள். சாக்ரடீஸ் உலகத்தின் முதல் தத்துவஞானி என போற்றப்படுபவர் சாக்ரடீஸ். மதவாதிகளை நோக்கி “கடவுள் என்பவர் யார்?” எனக் கேள்வி கேட்ட முதல் பகுத்தறிவாளர். உலகில் எந்த மதமும் தோன்றாத காலக்கட்டத்திலேயே மனித அறிவின் தோற்றம், தர்க்க சாஸ்திரம் ஆகியவற்றில் திறன் பெற்று விளங்கியவர். ”எனக்கு எதுவும் தெரியாது என்பது எனக்குத் தெரியும். ஏனெனில் நான் ஒரு அறிவாளி” என்பது சாக்ரடீஸின் புகழ்பெற்ற தத்துவம். பிளாட்டோ கிரேக்கத்தில் […]
தமிழ் சினிமாவின் பெருமைமிக்க அடையாளம்!
அருமை நிழல்: காமிரா கவிஞர் இயக்குநர் பாலு மகேந்திரா தமிழ், தெலுங்கு, கன்னட, மலையாள, ஹிந்தி மொழி என்று பல மொழிகளில் திரைப்படைப்புகளை உருவாக்கியவர். பூனா திரைப்படக் கல்லூரியில் ஒளிப்பதிவுக் கலை பயின்ற பாலு மகேந்திரா 1969-ல் தங்கப் பதக்கம் பெற்றார். ஒளிப்பதிவில் தனக்கு என்று ஒரு புதிய பாணியினை அமைத்துக் கொண்டார். இயற்கை ஒளியினை அதிகமாக பயன்படுத்துவது இவருடைய தனித்துவம். முதலில் ஒளிப்பதிவாளராக இருந்து பின் இயக்குநராக மாறி சிறந்த இயக்குநராக 3 தேசிய விருதுகளையும் […]