இப்படியும் சில கடத்தல்கள்…!
கொஞ்சம் சூடு, கொஞ்சம் கனிவு – 20 நவீன உலகில் எத்தனையோ மாற்றங்கள் வந்தாலும், இன்னும் ஆன்மீக மயமான கோவில்களுக்கு தமிழ்நாட்டில் தனி இடம் உண்டு. அதுவே ஒரு காலத்தில் “கோவில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம்” என்று சொல்லும் அளவுக்கு தமிழ்நாடு எங்கும் ஆயிரக்கணக்கான கோவில்கள் நிறைந்திருக்கின்றன. அவற்றுக்கென்று பல்வேறு விலைமதிப்பில்லாத சொத்துக்களும் கூடவே இணைந்திருக்கின்றன. பிரிட்டிஷார் தமிழகத்திற்கு வருவதற்கு முன்பிருந்தே தமிழகத்திலுள்ள பல்வேறு கோவில்களில் இருந்த அபூர்வமான நகைகள் பறிபோகி இருக்கின்றன. அப்போதே சிலைகளை […]
ஏஐ தொழில்நுட்பம்: யாருக்கு லாபம், யாருக்கு பாதிப்பு?
நவீனத் தொழில்நுட்பம் என்பது அறிவியல் யுகத்தில் அத்தியாவசியமான ஒன்று. புதிய தொழில்நுட்பங்கள் வரும்போது அதுவரை கட்டிக் காட்கப்பட்ட பழைய தொழில்நுட்பங்கள் பின்னுக்குப் போய்விடுகின்றன. உதாரணத்திற்கு சென்ற நூற்றாண்டில் விவசாயத்தின் முன்னணி தொழில்நுட்பமாக திகழ்கிற டிராக்டர் பயன்பாட்டிற்கு வந்தபோது, தமிழகத்தில், குறிப்பாக தஞ்சையைச் சேர்ந்த ஏர் ஓட்டிக் கொண்டிருந்த விவசாயிகள் எதிர்ப்புத் தெரிவித்தார்கள். நாளடைவில் ஏர் ஓட்டும் உழவர்களில் பலர் காணாமல் போய்விட்டார்கள். அதைப்போலவே 80-களின் துவக்கத்தில் நவீனத் தொழில்நுட்பத்தின் விளைவான கம்யூட்டர் அறிமுகப்படுத்தபட்டபோது, வங்கியில் பணிபுரிந்து கொண்டிருந்த […]
நீர்வழிப் பாதையைத் திறந்துவிட்ட ஈரான்!
செய்தி: 8.6 லட்சம் டன் கச்சா எண்ணெய் ஏற்றிக் கொண்டு, இந்திய தேசியக் கொடியுடன் ஒரே நாளில் ஹார்முஸ் ஜலசந்தியை கடந்த 3 கப்பல்கள்! கோவிந்த் கமெண்ட்: ஒரு வழியாக அமெரிக்கா-ஈரான் நாடுகளுக்கு இடையே நடந்துவந்த போர் முடிவுக்கு வந்திருக்கிறது. ஈரான் இதுவரை அடைத்து வைத்திருந்த ஹார்முஸ் ஜலசந்தி பாதையும் திறந்துவிடப்பட்டு இந்திய எண்ணெய்க் கப்பல்கள் சிறிதுகால இடைவெளிக்குப் பிறகு சிக்கல்கள் இல்லாமல் வரமுடிந்திருக்கிறது. இவ்வளவெல்லாம் நடந்தும் இங்குள்ள பெட்ரோல், டீசல் விலை கொஞ்சமாவது குறையுமா? […]
தவெக கூட்டணியில் தான் நீடிப்போம்!
செய்தியாளர்கள் சந்திப்பின்போது இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் தலைவர் காதர் மொகிதீனிடம் ஒரு கேள்வி கேட்கப்பட்டதும், செமையான கொந்தளிப்பு ஏற்பட்டது காதர் மொகிதீனிடமிருந்து. கேள்வி இதுதான், “இஸ்லாமியர்களின் 5 கடமைகளுக்கு மேலாக 6-வது கடமையாக திமுக நாம் வாக்களிக்க வேண்டும்” என்று முன்பு ஒரு கூட்டத்தில் சொல்லியிருந்தீர்களே?” இதற்குத்தான் கொந்தளித்த பதில். “பொய் சொல்லாதீங்க, பொய்யைக் கேள்வியாய் கேட்காதீங்க. அப்போது நாங்கள் இருந்த கூட்டணிக்கு வாக்களிக்கச் சொன்னேனே ஒழிய, திமுக கூட்டணிக்கு என்றெல்லாம் நான் சொல்லவில்லை” […]
அதிமுகவில் மீண்டும் தவெகவுக்கான ஆதரவுக் குரல்!
செய்தி: சட்டசபைத் தேர்தலில் தவெகவுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டு இருக்கலாம். – எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடந்த கூட்டத்தில் நிர்வாகிகள் கருத்து. கோவிந்த் கமெண்ட்: சட்டமன்றத் தேர்தல் நடப்பதற்கு முன்பே தவெகவுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிடலாம் என்று அப்போதே சில மூத்த நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமியிடம் தெரிவித்ததாகச் சொன்னார்கள். தற்போது மிகவும் காலதாமதமாக அதே கருத்தை அதிமுக நிர்வாகிகள் சொல்லியிருக்கிறார்கள். ஆனால், என்ன செய்வது? எடப்பாடி பழனிசாமி கட்சிக்குள் எழுந்த எந்தக் குரலையும் பொருட்படுத்தாமல் ரகசியமாக […]
நடுவர் மன்றம் தேவையா, தேவை இல்லையா?
செய்தி: மேகதாது விவகாரத்தில் புதிய நடுவர் மன்றம் தேவையற்றது; உதயநிதி கோரிக்கையை திரும்பப் பெற வேண்டும்! பாமக, மார்க்சிஸ்ட் கட்சிகள் வலியுறுத்தல் கோவிந்த் கமெண்ட்: மேகதாது அணை விசயத்தில் சட்டமன்றத்தில் முதல்வர் விஜய் தீர்மானம் கொண்டுவந்தபோது, எதிர்க்கட்சித் தலைவரான உதயநிதி நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையைச் சேர்க்க வேண்டும் என்று வலியுறுத்தியதும் உடனே பாகுபாடு காட்டாமல், அந்தக் கோரிக்கையைத் தீர்மானத்துடன் சேர்த்தார் விஜய். அதற்கு உதயநிதியும் நன்றி சொன்னார். இதெல்லாம் நடந்து முடிந்ததும் […]