உண்மையும் புனைவும் கலந்திருப்பதுதான் இலக்கியம்!
கேள்வி: இலக்கியம் என்பதில் கற்பனை வேண்டும் என்பது ஒரு பார்வை… தாம் பார்த்த உண்மைகளை அப்படியே பதிவு செய்ய வேண்டும் என்பது சிலர் கருத்து… உங்க்ள் பார்வை ? எழுத்தாளர் இமையம் பதில் நிஜமும் புனைவும் கலந்ததுதான் இலக்கியப் படைப்பு. சமூகத்தில் நடக்கும் நிகழ்வுகளை அப்படியே எழுதினால் அது அறிக்கை. புள்ளி விபரத் தொகுப்பு. அறிக்கையை, புள்ளிவிபரங்களை, தகவல்களைத் தொகுத்துத் தருபவன் வரலாற்று ஆய்வாளன். இலக்கியவாதி அல்ல. படைப்பாளி அல்ல. குறிப்பிட்ட காலத்தில், குறிப்பிட்ட சமூகம், என்னென்ன […]
ஜென்சி கிட்ஸின் இன்றைய கேள்வி!
இன்றைய நச் மொழி: “அரசன் அன்று கொல்வான். தெய்வம் நின்று கொல்லும்” அன்றைய முதுமொழியை நினைவுப்படுத்தி ஜென்சி கிட்ஸ் கேட்கும் இன்றைய கேள்வி. “அரசனுக்கும், தெய்வத்திற்கும் கூட ஞாபக மறதி இருக்கிறதா?”
இன்றைய வாழ்வின் கோலங்களை எடுத்துரைக்கும் நூல்!
நூல் அறிமுகம்: நவீன தமிழ்க் கவிதையின் முன்னோடிகளில் ஒருவரான ஞானக்கூத்தனின் கூறல் முறை மேலோட்டமாகப் பார்ப்பதற்கு எளிமையாகத் தோற்றம் கொண்டாலும் மிகவும் ஆழம் மிக்கவையாக அமைந்தது. தத்துவம் என்று சொல்லப்படும் விஷயம் அவரது கவிதையில் புதிய உருவத்தை மேற்கொண்டது. அதுவரை தமிழ்க்கவிதை கண்டிராத தெருக்காட்சிகள், புதிய கவிதானுபவங்களை அவரது கவிதை வாசகருக்குத் தந்தது. ஞானக்கூத்தன் எழுதிய 123 கவிதைகளின் தொகுப்பு இந்நூல். வாசகனின் ‘உளம் நிற்கும் நூல்’. நமது இன்றைய வாழ்வின் கோலங்களை எள்ளலுடனும் கனிவுடனும் சமயங்களில் […]
டெல்லி கணேஷ்: தமிழ் சினிமாவின் ‘டைமிங் டயலாக்’ கிங்!
ஒரு நடிகர், சினிமாவில் அறிமுகமாகி, நல்ல கதாபாத்திரங்களின் மூலம் புகழ் பெற்று விடலாம். ஆனால், அதை தக்கவைப்பதுதான் சவலானது. சினிமாவில் அந்த சவால்களை எதிர்கொண்டு வாழும் வரை முக்கிய நடிகர், டெல்லி கணேஷ். அவர் 400-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருந்தாலும், அதில் சில கதாபாத்திரங்களின் மூலம், பெரும் பாராட்டுகளைப் பெற்றிருக்கிறார். தமிழ் திரையுலகின் முக்கிய குணச்சித்திர நடிகராக வலம் வந்த டெல்லி கணேஷ் நடித்த சில கதாபாத்திரங்கள், இன்றும் நினைவுகூரப்படுகின்றன. அப்படியான சில படங்கள் குறித்தும், அதில் […]
என் சமூகம், என் பொறுப்பு!
நாம் வாழும் காலம் சந்தைக் காலம். எதைச் செய்தாலும் எனக்கு என்ன கிடைக்கும் என்று சிந்திக்கும் காலம்.
எதைச் செய்தாவது எனக்கு பதவி வேண்டும், அதிகாரம் வேண்டும்,
காவிரி நீர் – எத்தனை காலம்தான் போராடுவது?
செய்தி: கர்நாடகாவின் வாதத்தை ஏற்க காவிரி ஆணையம் மறுப்பு; தமிழகத்துக்கு 4.5 டி.எம்.சி நீர் திறக்க உத்தரவு; எதிர்ப்பு தெரிவித்து கன்னட அமைப்புகள் போராட்டம்! கோவிந்த் கமெண்ட்: காவிரி நதி நீர்ப் பங்கீட்டிற்காக தமிழகம் சட்ட ரீதியாக போராட்டத்தைத் துவங்கி பல ஆண்டுகளாகிவிட்டன. உச்சநீதிமன்றத் தீர்ப்புப்படி ஆணையமும் அமைக்கப்பட்டுவிட்டது. அந்த ஆணையம்தான் தற்போது தமிழகத்திற்கு நீரை திறந்துவிட வலியுறுத்தி இருக்கிறது. ஆனால், இதற்கும் கர்நாடகாவில் வழக்கம்போல், எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது. அரசால் நியமிக்கப்பட்ட ஆணையத்திற்கே மதிப்பளிக்கவில்லையென்றால், […]