தனி என்னும் சொல் சிறப்பு என்னும் பொருளுடையதே!
சிறப்புத் தொகுதி என்றும் உரிமைத் தொகுதி என்றும் ஒப்பற்ற தொகுதி என்றும் பொருள் தரும் தனித்தொகுதி என்னும் பெயரை நீக்க வேண்டா;
நம் கல்வி நம்மையும் நாட்டையும் உயர்த்தியதா?
கொலம்பியா பல்கலைக்கழகத்தில் அம்பேத்கார், அமர்த்தியா சென், ஜே.சி.குமரப்பா படித்துள்ளனர். அதேபோல்தான் இந்தியாவில் பரோடா பல்கலைக்கழகத்தைக் கூறுவார்கள்.
உடலையும் மனதையும் இணைக்கும் பாலம்!
இந்தியாவின் தேசிய விளையாட்டு ஹாக்கி. அந்த ஹாக்கி விளையாட்டில் சிறப்பாக விளையாடி 1928, 1932, 1936 ஆகிய மூன்று ஆண்டுகளாக தொடர்ந்து இந்தியாவிற்கு தங்கப் பதக்கத்தை பெற்று தந்த ஹாக்கி விளையாட்டின் ஜாம்பவான் மேஜர் தியான் சந்த் அவர்களின் பிறந்தநாளான ஆகஸ்ட் 29-ம் தேதிதான் ஒவ்வொரு ஆண்டும் தேசிய விளையாட்டு நாளாக கொண்டாடப்படுகிறது. மக்களிடையே விளையாட்டின் ஆரோக்கியமான பலன்களை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவும், விளையாட்டுத்துறையில் சிறப்பாக பங்காற்றிய வீரர்களை கௌரவப்படுத்தி அவர்களை ஊக்குவிப்பதற்காகவும் ஒவ்வொரு ஆண்டும் தேசிய […]
உரிமைக்காக போராடுவது ஜனநாயகத்தின் இன்னொரு வடிவம்!
மூத்த வழக்கறிஞரும் முன்னாள் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியுமான டாக்டர் எஸ். முரளிதர் அவர்கள் அண்மைய ஜென்ஸீ (Gen Z) போராட்டங்கள் குறித்து தெரிவித்த கருத்துகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை. குறிப்பாக, குடிமக்கள் கேள்வி கேட்கவும், விமர்சிக்கவும், கருத்து வேறுபாட்டை வெளிப்படுத்தவும் உரிமை பெற்றிருக்கும் போதுதான் ஜனநாயகம் உயிர்ப்புடன் இருக்கும் என்ற அடிப்படைக் கொள்கையை அவை வலியுறுத்துகின்றன. வரலாறு நமக்கு இன்னொரு முக்கியமான பாடத்தையும் கற்றுத் தருகிறது. வலதுசாரி அல்லது இடதுசாரி என எந்த வடிவிலான தீவிரவாதமாக இருந்தாலும், […]
கல்லை முத்தமிட்டால் பேச்சுத் திறன் அதிகரிக்குமா?
அயர்லாந்து நாட்டின் Cork (கார்க்) நகரத்துக்கு அருகில் இருக்கும் Blarney Castle (பிளார்னி கேஸில்) என்ற பழமையான கோட்டைக்கு ஒவ்வொரு ஆண்டும் ஏராளமான மக்கள் செல்கிறார்கள். அந்தக் கோட்டையைப் பார்க்க மட்டும் அல்ல; அதன் உச்சியில் இருக்கும் ஒரு கல்லை முத்தமிடுவதற்காகவும். அந்தக் கல்லின் பெயர் Blarney Stone (பிளார்னி ஸ்டோன்). அதை முத்தமிட்டால் ஒருவருக்கு “Gift of the Gab” கிடைக்கும் என்பது பல நூற்றாண்டுகளாக சொல்லப்பட்டு வரும் நம்பிக்கை. அதாவது, அழகாகவும் புத்திசாலித்தனமாகவும், மற்றவர்களை […]
வெள்ளம் புரள்வதுமில்லை ஊற்று வற்றுவதுமில்லை!
வாசிப்பின் ருசி : எழுதும் விஷயத்துக்கு என்றுமே நான் பஞ்சப்பட்டதில்லை. எழுத்தடைப்பு – என்று சொல்வார்கள். இதுவரை எனக்கு நேர்ந்ததில்லை. காரணம், ஒருவேளை, நான் மெதுவாய் எழுதுபவன்தான். ஆனால், ஓயாமல் எழுதிக் கொண்டிருப்பவன். தினம், சங்கல்பமாக வெள்ளைக் காயிதத்தைக் கறுப்பாக்குகிறேனோ இல்லையோ, நெஞ்சில் எழுத்து கிளைத்துக் கொண்டேயிருக்கும். இது என்னால் தவிர்க்க முடியாத நிலை… தேக ரீதியில் சிரமமான நிலை… ஆனால், அதில்தான் உற்சாகம் இருக்கிறது. என் கற்பனை திடீர் திடீர் என வெள்ளம் புரள்வதில்லை. ஆனால், […]