கதம்பம்

புகழின் முன் அசையாதிருக்க கற்றுக்கொள்ள வேண்டும்!

படித்ததில் ரசித்தது: காற்றினால் ஒரு பாறை அசையாது; அதுபோல பழி மற்றும் புகழின் முன் அசையாதிருக்க கற்றுக்கொள்ள வேண்டும்! – கௌதம புத்தர்    

நற்குணங்களைப் பின்பற்றி நல்லவர்களாக வாழ்வோம்!

இன்றைய நச்: தவறு செய்தால் அதைத் திருத்திக் கொள்ள முயலுங்கள்; நற்குணங்களைப் பின்பற்றி நல்லவர்களாக வாழுங்கள்! – வள்ளலார்

மறுமலர்ச்சிக்கு வித்திட்ட அருணாச்சலம் முருகானந்தம்!

ஏழைப் பெண்களும் மரியாதையுடன் பாதுகாப்பாக மாதவிடாயை எதிர்கொள்ள என்ன தீர்வு என்று தேடத் தொடங்கினார் எளிய குடும்பத்தில் பிறந்த முருகானந்தம்.

தர்மம் தலையை மட்டுமல்ல, நாட்டையே காப்பாற்றும்!

1892 ஆம் ஆண்டு. அமெரிக்காவில் உள்ள ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக் கழகத்தில் படிக்கும் மாணவன் அவன். அவனுக்கு உற்றார், உறவினர் எவரும் இல்லை. தன்னுடைய படிப்பிற்கான கட்டணத்தை கட்ட கூட அவனுக்கு வசதியில்லை.   அவனும் அவன் நெருங்கிய நண்பன் ஒருவனும் சேர்ந்து ஒரு முடிவுக்கு வருகிறார்கள்.   பிரபல இசைக் கலைஞர் ஒருவரை வைத்து கல்லூரியில் ஒரு இசை நிகழ்ச்சி நடத்தி அதன் மூலம் இவர்கள் படிப்பிற்கு தேவையான நிதியை திரட்டுவது என்று முடிவானது.   அதற்காக […]

ஆடம்பர பொய்களும் அமைதியான உண்மையும்!

பொய்கள் படு ஆடம்பரத்துடனும் அமோக அமர்க்களத்துடனும் வலம் வந்து கவனமும் பெற்றுவிடும்போது, உண்மை மென்மையான புலம்பலுடனும் மவுனத்துடனும் தலைகுனிந்து நிற்கிறது.

தவறுகளிலிருந்து நம்மை திருத்திக் கொள்வோம்!

இன்றைய நச் : புத்திசாலி, மற்றவரின் தவறுகளிலிருந்து தனது தவறுகளைத் திருத்திக் கொள்கிறான்! – பப்லியஸ் சைரஸ்