இலக்கியம்

தொலைந்து போன மகிழ்ச்சியை மீட்க ஒரு வழி!

இன்றைய கவலைகளும், தோல்விகளும் தவறுகளும் இல்லாத ஒரு திருத்திய வாழ்க்கையை வாழ வேண்டும் என்கிற ஆசை எல்லோருக்குமே இருக்கிறது. நம்முடைய தொலைந்து போன மகிழ்ச்சியை மீட்டுத் தருவதே இந்நூலின் நோக்கம்.

நாட்டுப்புறக் கலைகள் பற்றித் தெரிந்துகொள்வோம்!

பொம்மலாட்டம், சேவையாட்டம், உறியடி, கொக்கலிக்கட்டை ஆட்டம், தப்பாட்டம், கழங்காட்டம், கூத்து வகைகள், பேயாட்டம், சாமியாட்டம், புலியாட்டம் சாட்டையடி ஆட்டம் போன்ற அரிய நாட்டுப்புறக் கலைகளைப் பற்றி அறிய விழைவோர்க்கு விருந்தாகும் நூல்.

அறிவியலை அறிய விரும்புவோருக்கான நூல்!

டிஎன்ஏ தரவுகளைக் குறித்த அறிவியல் தகவல்களை ரத்தினச் சுருக்கமாக எல்லோருக்கும் புரியும் விதமாக படங்களுடனும் குறியுள்ளார். அறிவியலை ஆர்வமுடன் தேடிப் படிக்கும் விரும்பிகளுக்கு இந்நூல் ஒரு நல்ல அறிவு களஞ்சியமாக இருக்கும்.

எனக்குத் திருப்புமுனை தந்த படம்!

நான் பல ஆண்டுகளாக புத்தகங்களைப் படித்துக் கொண்டிருக்கிறேன். தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் திருமலையின் வேண்டுகோளை ஏற்று, அங்கு ஆய்வு மாணவராக இணைந்தேன். முனைவர் பட்டமும் பெற்றேன். படிப்பு என்பது என்னை நானே எளிமைப்படுத்திக் கொள்ளும், வலிமைப்படுத்திக் கொள்ளும் ஆயுதமாகவே பார்க்கிறேன்.

பெண்ணிற்கு சுய அடையாளத்தை உணர்த்தும் நூல்!

புயலும், மன அழுத்தமும் நிறைந்த வளரிளம் பருவ குழந்தைகளை, குறிப்பாக பெண் குழந்தைகளை எவ்வாறு கையாள்வது என்பதை தன் அனுபவத்தின் வாயிலாக நின்று இந்த நூலில் பேசி இருக்கிறார் ஆசிரியர்.

ஆங்கிலத்தில் வெளியான ஆகோள் நாவல்!

குற்றப்பரம்பரை அரசியலை மையமாகக் கொண்டு கபிலன் வைரமுத்து எழுதிய ஆகோள் நாவல் ஆங்கிலத்தில் வெளியானது.