இலக்கியம்

கக்கன் – தும்பைப்பட்டி தந்த தூய்மையின் சிகரம்!

எத்தனையோ அரசியல்வாதிகளை இந்தத் தமிழகம் சந்தித்து இருக்கின்றது. ஆனால், வெகு சிலரை மட்டும்தான் நினைவில் வைத்துக்கொள்கிறது. எந்தவித வசீகரமும் இல்லாத திரு. கக்கன் அவர்கள் தமிழக மக்கள் மனதில் நிலைபெற்று இருப்பதற்கு காரணம் அரசியல் வாழ்வில் அவர் கடைபிடித்த தூய்மை தான். காமராஜர் காலத்தில் வாழ்ந்த ஒரு மனிதரை இன்றுவரை ‘அரசியல் தூய்மை’க்கு உதாரணமாக கூறுகிறோம் என்றால் அவர் எப்படிப்பட்ட நேர்மையாளராக இருந்திருக்க வேண்டும் என்ற மாபெரும் பெருமைக்குரியவர் கக்கன். ஒருமுறை கக்கன் உள்துறை அமைச்சராக இருந்த […]

திராவிடச் சான்று: எல்லீசும் திராவிட மொழிகளும்!

நூல் அறிமுகம்: * இந்தியாவிலுள்ள மொழிகளுக்கெல்லாம் தாயாக இருப்பது சமஸ்கிருதம் தான் என்ற கொள்கையை தொடர்ந்து நிறுவி வந்த ஆரிய வைதீக கும்பலும் அதை அப்படியே வழி மொழிந்த பிரிட்டிஷ் மொழியாளர்களும் முதல் முறையாக அதிர்ந்து போன தருணம் தான் – 1856ல் இராபர்ட் கால்டுவெல் வெளியிட்ட ஆய்வு நூல் ‘திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்’! * தமிழும் மற்ற திராவிட மொழிகளும் சமஸ்கிருதத்தில் இருந்து உருவானவை அல்ல என்றும் இவைகள் தனித்தொரு குடும்பத்தை சேர்ந்தவைகள் என்றும் குறிப்பாக […]

சங்க இலக்கிய முல்லைத்திணையும் பாரதிராஜாவின் மண்வாசனையும்!

கேரளத்தின் புகழ்பெற்ற எழுத்தாளர் தகழி சிவசங்கரன் பிள்ளை அவர்கள் எழுதிய செம்மீன் புதினத்தை வாசிக்கும் எவரும் சங்க இலக்கியத்தின் நெய்தல் நிலத்தின் உரிப்பொருளை அதன் கருப்பொருளை மறந்து விட முடியாது. அதனால் தான் சில இலக்கிய விமர்சகர்கள் சிவசங்கரன் பிள்ளையின் செம்மீன் புதினம் சங்க இலக்கிய நெய்தல் நிலத்தின் கருப்பொருளை தழுவியது என்று எழுதுகிறார்கள். இது ஏதோ தகழி சிவசங்கரன் பிள்ளைக்கு மட்டுமல்ல பல்வேறு திரைப்படங்கள் பல்வேறு கலைஞர்கள் உருவாக்கும் படைப்புகள் என பலவற்றிலும் சங்க கால […]

வாசிப்புப் பழக்கத்தை ஏற்படுத்த என்ன செய்வது?

ரயிலில் ஏறினால் புத்தகமோ, செய்தித்தாளோ கொண்டுவருபவர்களைப் பார்ப்பது அரிதாகிவிட்டது. அமர்ந்த கையோடு ஒவ்வொருவரும் இயர்ஃபோனைக் காதில் மாட்டிக் கொண்டு விடுகிறார்கள். பார்ப்பவர்களாகவும் கேட்பவர்களாகவும் நாம் இன்று மாறிவிட்டோம். குழந்தைகளைக் காட்சிகளும், விளையாட்டுகளும், பாடல்களும் கவர்கின்றன என்பதால் அவர்கள் விரைவிலேயே செல்பேசியின் கட்டுப்பாட்டில் திரண்டுவிடுகிறார்கள். புத்தகம் என்பது அவர்களைப் பொருத்தவரை பாடப்புத்தகம் மட்டும்தான். வாசிப்பு என்பது மதிப்பெண்ணுக்காக வாசிப்பது. கண்கவர் சாதனங்களை ஒரு புத்தகம் போட்டிப் போட்டு வெல்வதும் ஓர் உக்கிரமான புலிக்கூட்டத்தை ஒரு புள்ளிமான் தனித்து நின்று […]

சமூகப் பொறுப்புடன் சினிமாக்கள் உருவாக வேண்டும்!

‘வீரத்திருமகன்’ படத்தை முதலில் இயக்கிய திருலோகசந்தர், தொடர்ந்து ‘பாரதவிலாஸ்’, ‘அன்பே வா’, ‘நானும் ஒரு பெண்’, ‘என் தம்பி’, ‘எங்கிருந்தோ வந்தாள்’, ‘அதே கண்கள்’ என்று பல சூப்பர் ஹிட் படங்களைக் கொடுத்தவர். அவரைச் சந்தித்து உரையாடியதிலிருந்து பொக்கிஷமான பல பகுதிகள் இதோ: பொழுதுபோக்கு ஒன்றை மட்டுமே குறியாகக் கொண்டு தற்போது பல படங்கள் எடுக்கப்பட்டு வருகின்றன. இது சரியான போக்கா?  பதில்: நான் இயக்கிய ‘நானும் ஒரு பெண்’ படத்தில் கறுப்பு நிறமும், ஏழ்மை சூழ்நிலையும் […]

பசி நகர்த்திய அந்த நாட்கள்…!

கொஞ்சம் சூடு, கொஞ்சம் கனிவு – 19 எழுத்தாளர்களையோ, படைப்பாளர்களையோ, கலைப்படைப்பாளர்களையோ அவர்கள் வாழும் காலத்தில், உரிய மதிப்புக் கொடுத்தார்களா? என்கிற கேள்வியைத் தமிழ் சூழலில் அடிக்கடி கேட்டுக்கொள்ள வேண்டியிருக்கிறது. அந்தக் கால பாரதியிலிருந்து ‘எழுத்து’ இதழை நடத்திய படைப்பாளியான சி.சு.செல்லப்பா வரை பல எழுத்தாளர்களை எப்போதும் பற்றாக்குறையான வாழ்க்கையைத்தான் வாழ வைத்திருக்கிறது நம் தமிழ்ச் சமூகம். இது தொடர்பான இரு சம்பவங்கள் மட்டும் இங்கே… இலங்கையைச் சேர்ந்த தமிழின் நவீனப் படைப்பாளியாக கருதப்படும் பிரமிள் என்று […]