வாக்களித்த மக்கள் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள்!
1967-ம் ஆண்டு. தமிழ்நாட்டின் அரசியலை தலைகீழாக திருப்பிய தேர்தல் முடிவு வெளிவந்து, திமுக அமோக வெற்றியைப் பெற்றது. முதலமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் அண்ணா. அப்போது, தலைமைச் செயலகத்தில், நுழைந்து முதல்வர் பதவியை ஏற்றுக் கொண்ட பிறகு அங்கிருந்த ஊழியர்களுக்கிடையே அண்ணா, அன்றைக்குப் பேசிய பேச்சு: “நாம் இன்றைக்கு பெரும் வெற்றியைப் பெற்று பதவிக்கு வந்திருந்தாலும் ஒன்றை மட்டும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். நான் கொடுத்த வாக்குறுதிகளை நம்பி மக்கள் நமக்கு வாக்களித்திருக்கிறார்கள். இன்றைக்கே நமக்கு வாக்களித்த மக்களின் […]
பார்ப்பவர்களின் பிரஷ்ஷரை எகிற வைத்த ஊடகங்கள்!
‘பிரேக்கிங் நியூஸ்’ என்று பி.ஜி.எம் அதிர செய்திகள் தொலைக்காட்சியில் வெளிவந்தாலே, பார்ப்பவர்கள் பலருக்கு பிரஷர் எகிறிவிடும். அதிலும் குறிப்பாக ஏற்கனவே ‘பிளட் பிரஷ்ஷர்’ இருப்பவர்களின் பி.பி.யின் அளவு இன்னும் அதிகரித்து அவர்கள் அரை கிறக்க நிலைக்குக் கூட போய்விடலாம். இப்படித் தொலைக்காட்சியில் ஒரு மணி நேரத்திற்கு அடுத்தடுத்து, பல பிரேக்கிங் நியூஸ் வெளிவந்தால் பார்க்கிறவர்கள் என்னதான் செய்வார்கள். இப்படியொரு நிலையை தமிழகத்தின் சட்டமன்றத் தேர்தல் முடிவு வெளிவந்து, தவெக 108 தொகுதிகளிலேயே வெற்றி பெற்று பிற கட்சிகளின் […]
என்னுடைய தோல்வி மட்டும் வருத்தத்திற்கு உரியதாகி விடாது!
அண்மையில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலின் முடிவுகளின்படி போட்டியிட்ட பலர் வெற்றி பெற்றிருக்கலாம். சிலர் வெற்றி பெறாமல் போயிருக்கலாம். அப்படி வெற்றி பெறாமல், போனவர்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கு முன்னுதாரணத்தைப் போல அமைந்திருக்கிறது 1967-ல் நடந்த தேர்தலில், விருதுநகரில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தபிறகு, காமராஜர் பேசிய பேச்சு. அன்றைய பேச்சிலிருந்து காலத்தின் தேவை கருதி அதன் சிறு பகுதி கீழே. 1967 தமிழகத்தின் அரசியலையே மாற்றிப் போட்ட தேர்தல் […]
முதலமைச்சர் விஜய் முன்னிருக்கும் சவால்கள்!
மதுக்கடைகள் திறந்திருக்கும் நேரத்தை மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை என்று குறைக்கலாம்; சில நூறு மதுக் கடைகளை மூடச் செய்யலாம்.
மதுவுக்கு அடிமையானவர்கள் மதுப் பழக்கத்திலிருந்து விடுபட நினைத்தால்கூட மாநிலத்தில் அரசு சார்பிலான தகுந்த மறுவாழ்வு மையங்கள் இல்லை.
எந்தச் சுமையும் என்னை வீழ்த்திவிடாது!
மனித குலத்திற்காக நாம் எந்தப் பணியில் மிக அதிகமாக உழைக்க முடியுமோ, அத்தகையதொரு வாழ்க்கையை நாம் தேர்ந்தெடுத்துக் கொண்டால், எந்தச் சுமைகளும் நம்மை வீழ்த்திவிட முடியாது; ஏனெனில் அவை அனைவரின் நன்மைக்காகவும் நாம் செய்யும் தியாகங்களாகும். அப்போது நாம் அனுபவிப்பது அற்பமான, வரையறுக்கப்பட்ட, சுயநலமான மகிழ்ச்சியாக இருக்காது; மாறாக, நமது மகிழ்ச்சி கோடிக்கணக்கான மக்களின் வாழ்வுடன் இணைந்திருக்கும். நமது மகிழ்ச்சி கோடான கோடி மக்களுக்கு சொந்தமானது. நமது சாதனைகள் நீடித்து நிற்கும், என்றும் செயல்பட்டுக் கொண்டிருக்கும். உன்னதமான […]
எங்கிருந்து மக்களைப் பார்க்கிறோம்?
நச் திரை மொழி: “நீங்கள் மாளிகையில் இருந்து கொண்டு மக்களைப் பார்க்கிறீர்கள். நான் மக்களோடு இருந்து மாளிகையைக் கவனிக்கிறவன்.” – ‘நாடோடி மன்னன்’ திரைப்படத்தில் கவியரசர் கண்ணதாசன் – ரவீந்திரன் எழுதி மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் குரல் கொடுத்த வசனத்தின் ஒரு பகுதி.