பெண்கள் தனித்து வாழ்வது சவாலாக இருக்கிறது!
கார்ல் மார்க்ஸ் சிலை அமைப்பு, பெண்களை சபரிமலைக்கு அழைத்துச் சென்றது, தனித்து குழந்தைகளை வளர்க்கும் பெண்களின் பிரச்சினை, தலித் பெண்கள் மாநாடு, போரில்லா உலகம், 33% இட ஒதுக்கீட்டை நிர்பந்தித்து முதலமைச்சர் விஜய்யை சந்தித்த பெண்கள் குழு.. என பரபரப்பாக இயங்கும் மனிதி செல்வியிடம் பீட்டர் துரைராஜின் நேர்காணல்; பொது வாழ்க்கைக்காக ஆசிரியர் பணியை துறந்த மனிதி செல்வி, இந்த நேர்காணலில் பெண்கள் எதிர் கொள்ளும் பலவிதமான பிரச்சினைகளை அலசுகிறார். தனித்து வாழும் பெண்கள் சந்திக்கும் பிரச்சினைகள் […]
மறுபடியும் பிறந்து வந்து மாலை சூடுவேன்!
கண்ணதாசன் 100 – 3 “காதலாகி கசிந்துருகி“ என்று பழந்தமிழ் இலக்கியம் சார்ந்து ஒரு சொல்லாடலை நீங்கள் வாசித்திருக்கலாம். அப்படி காதல் கசிந்து உருகும்படி மிகவும் நேர்த்தியான பிரியத்தை எளிய சொற்கள் மூலம் பல பாடல்களில் வெளிப்படுத்தியிருக்கிறார் கவியரசு கண்ணதாசன் அவர்கள். அப்படிப்பட்ட காதலுக்கு உதாரணமாக அவருடைய பல திரைப்பட பாடல்களைச் சொல்லலாம் என்றாலும் இங்கு நான் குறிப்பிட விரும்புவது நடிகர் திலகம் சிவாஜி கணேசனும், ஜமுனாவும் சேர்ந்து நடித்த நிச்சய தாம்பூலம் படத்தில் இடம்பெற்ற இந்தப் […]
ஸ்ரீப்ரியாவிடம் இப்படியொரு வசனத்தைப் பேசிய ரஜினி!
ரசனைக்குரிய காட்சி : ருத்ரய்யாவின் இயக்கத்தில் 70-களில் வெளியான படம் ‘அவள் அப்படித்தான்’. ரஜினி, கமல், ஸ்ரீப்ரியா, சரிதா என்று பலர் நடித்திருந்தாலும் ஸ்ரீப்ரியாவின் கதாப்பாத்திரம்தான், இந்தப் படத்தை நகர்த்துகிற மையக் கதாபாத்திரம். படத்தில் ஸ்ரீப்ரியா படு கேஷுவலாக பேசும் வசனங்கள் அவ்வளவு ஷார்ப்பாக இருக்கும். “மத்தவங்கக்கிட்ட இருந்து தன்னை வித்தியாசமா காட்டுகிறதுதான் இப்ப ஒரு பேஷனா இருக்குல” என்று ஒரு காட்சியில் பளிச்சென்று சொல்லுவார் ஸ்ரீப்ரியா. இன்னொரு காட்சியில் ரஜினி ஸ்ரீப்ரியாவை தொட்டதும் சட்டென்று ரஜினியின் […]
பேரா.சி.இலக்குவனாரின் திருக்குறள் திருப்பணிகள்!
தமிழ்ப் போராளி பேரா.முனைவர் சி.இலக்குவனாருக்கு அவரின் தமிழ்ப் பணிகளுக்காகவும் தமிழ்ப் புலமைக்காகவும் வழங்கப் பெற்ற விருதுகளும் பட்டங்களும் நூற்றுக்கு மேற்பட்டன.
அபூர்வமான பாடல்களைப் பாடிய ஜமுனா ராணி!
சில பாடல்களே வெளிவந்திருந்தாலும் இப்போது சட்டென்று அதைப் பாடியவரின் பெயரும் முகமும் எதாவது ஒரு விதத்தில் தெரியவந்துவிடுகிறது. ஆனால், 30, 40 ஆண்டுகளுக்கு முன்பு சில அருமையான பாடல்களைப் பாடியவர்களின் குரல் நினைவிலிருக்கிறது. அந்தப் பாடல் வரிகள் நினைவிலிருக்கின்றன. அதேசமயம் அதைப் பாடியவரின் முகமும் பெயரும் நமக்குப் பரவலாகத் தெரிவதில்லை. நடிகர் திலகம் சிவாஜி கணேசன் இரட்டை வேடங்களில் நடித்த உத்தமபுத்திரன் படத்தில் மிகவும் பிரபலமான பாடலான ‘யாரடி நீ மோகினி’ என்ற பாடலை டி.எம்.எஸ்-ஸோடு இணைந்து […]
அழகும் ஆரோக்கியமும் எந்த உணவில் அதிகம்?
இயற்கையின் படைப்பில் உள்ள ஒவ்வொரு பொருளும் அதற்கே உண்டான தனித்துவமான அழகை பெற்றுள்ளது. மலர்கள், நதிகள், மலைகள் ஆகியவற்றை போல மனிதனின் அழகு என்பது ஒவ்வொரு பருவ வயதிலும் உடல் மற்றும் மன மாற்றங்களுக்கு ஏற்ப இயற்கையாக மாறுபடுகிறது. அழகு என்பது பெண்களுக்கு மட்டுமே உரித்தானது என்ற எண்ணம் மாறி, தற்போது ஆண் பெண் என இரு பாலாருக்கும் பொதுவான ஒன்றாக உள்ளது. அழகாக தோற்றமளிப்பது ஒருவரின் தன்னம்பிக்கையை அதிகரிக்கச் செய்கிறது. ஆளுமைத் திறனை பன்மடங்கு கூட்டுகிறது. […]