மனிதன் ஒரு மகத்தான சல்லிப் பயல்!
மற்ற எழுத்தாளர்களிடம் இருந்து முற்றிலும் மாறுபட்டவர் ஜி. நாகராஜன். எழுத்தில் மட்டுமல்ல. சொந்த வாழ்க்கையிலும். இது அவரைப் பற்றிப் படிக்கும் போது தெரிகிறது. ஜி. நாகராஜனின் படைப்புகள், தனித்துவமானவை. அதற்கு முக்கியக் காரணம், அவர் பேசிய (எழுதிய) விஷயங்கள். அவையாவும் அக்காலத்தில் அவருடைய சக எழுத்தாளர்கள், பேசத் தயங்கியவை. தமிழ் இலக்கிய உலகில் அதுவரை நிலவி வந்த, காமத்தின் எல்லைகளை அனாயாசமாகத் தாண்டியவர் ஜி. நாகராஜன். ஜி. நாகரஜனின் படைப்புகளில் ஒளிவுமறைவு என்பதே கிடையாது. எல்லாமே நேரடியான […]
புதுவை சிவம்: பாரதி, பாரதி தாசனின் வழித்தோன்றல்!
இருபதாம் நூற்றாண்டின் மறுமலர்ச்சிக் காலத்தில், தமிழ்மொழியின் வளர்ச்சி நிலைகளில் கவிஞர் புதுவை சிவம் அவர்களின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது. கவிதைகள், இசைப் பாடல்கள், நாடகங்கள், சிறுகதைகள், கட்டுரைகள், கடிதங்கள், மொழிபெயர்ப்பு என அவரது படைப்புகள் பல்வேறு இலக்கிய வகைமைகளிலும், வகைகளிலும் வெளிப்பட்டுள்ளன. தன்னுடைய படைப் புருவாக்களின் மூலம், திராவிட இயக்க இலக்கிய வரலாற்றில் தனித்துக் குறிப்பிடத்தக்க தடம் பதித்துள்ளார் புதுவை சிவம். புதுவைச்சிவத்தின் பன்முகப் பங்களிப்புகளையும், படைப்புலகத்தையும் ஆராய்ந்து மதிப்பிடுவது திராவிட இயக்க வரலாற்றுத் தேவை மட்டுமல்ல. தமிழிலக்கிய […]
விஜய்யை பிரதமர் பதவி நோக்கி நகர்த்துவது யார்?
“நல்ல காலம் வருது அல்லது கெட்ட காலம் வருது” என்று முன்பெல்லாம் கிராமங்களிலும் பெருநகரங்களிலும் குடுகுடுப்பைக்காரர்கள் சத்தம் எழுப்பியபடி ஓங்காரமாய் குறி சொல்வதை கேட்டிருக்கிறோம். அப்போதெல்லாம் அம்மாதிரியான குடுகுடுப்பைக்காரர்களின் சத்தம் குறைந்துபோய் விட்டாலும் அதே வேலையைத்தான் கருத்துக்கணிப்பு அல்லது சர்வே என்கிற பெயரில் சத்தத்துடன் செய்து கொண்டிருக்கின்றன வெவ்வேறு தொலைக்காட்சி ஊடகங்கள். மூன்றரை மாதங்களுக்கு முன்பு தமிழகத்தில் நடந்த சட்டமன்றத் தேர்தலையொட்டியும் அதே மாதிரி நவீனத் தொழில்நுட்பக் குடுகுடுப்பை முழக்கி, விதவிதமாக ஆட்சி யார் அமைப்பார்கள் என்று […]
மைக்கேல் ஜாக்சன் என்னும் மாயவன்!
ஒவ்வொரு தலைமுறைக்கும் அந்தந்த தலைமுறைக்கான ஹீரோக்கள் இருப்பார்கள். ஆனால், ஒரு நூற்றாண்டின் நாயகனாக உலகம் முழுவதும், காலம்கடந்தும் நிலைத்து நிற்கும் புகழ் மிகவும் சிலருக்கே வாய்ப்பதுண்டு. அந்தச் சிறப்பிடம் பெற்றவர் மைக்கேல் ஜாக்சன். Pop king என்று உலகம் முழுதும் ஆராதிக்கப்பட்ட முடிசூடா மன்னன். 1958-ம் ஆண்டு ஆகஸ்ட் 29-ம் தேதி பிறந்த மைக்கேல் ஜோசப் ஜாக்சன், ஒரு பிறவி கலைஞன் என்பது, அவர் ஜாக்சன் 5 என்ற குழுவில் சிறுவனாக மேடையில் கால் வைத்த அந்தக் […]
தனி என்னும் சொல் சிறப்பு என்னும் பொருளுடையதே!
சிறப்புத் தொகுதி என்றும் உரிமைத் தொகுதி என்றும் ஒப்பற்ற தொகுதி என்றும் பொருள் தரும் தனித்தொகுதி என்னும் பெயரை நீக்க வேண்டா;
நம் கல்வி நம்மையும் நாட்டையும் உயர்த்தியதா?
கொலம்பியா பல்கலைக்கழகத்தில் அம்பேத்கார், அமர்த்தியா சென், ஜே.சி.குமரப்பா படித்துள்ளனர். அதேபோல்தான் இந்தியாவில் பரோடா பல்கலைக்கழகத்தைக் கூறுவார்கள்.