க்ரைம்

வடமாநிலக் குடும்பத்திற்கு இப்படியொரு கொடுமை!

இதுபோன்ற நிகழ்வுகள் வடமாநிலத்தில் குறிப்பாக பீகாரில் எத்தகைய அதிர்ச்சியை உருவாக்கும் என்பதையெல்லாம் இந்த சமயத்தில் நினைவில்கொள்ள வேண்டியிருக்கிறது.

நிதியமைச்சரின் பெயரிலேயே இப்படியொரு மோசடி!

செய்தி : மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசுவது போல ஏ.ஐ. வீடியோ அனுப்பி, தொழிலதிபர்களிடம் ரூ. 17 லட்சம் மோசடி. – சைபர் க்ரைம் போலீஸ் விசாரணை கோவிந்த் கமெண்ட்: தற்போது பரவலாகி வருகிற ஏ.ஐ. தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நிதியமைச்சர் கேட்பதாகவே வடிவமைத்து, நம்பவும் வைத்து, 17 லட்சம் ரூபாயை மோசடி பண்ண முடிகிறதென்றால், நவீனத் தொழில்நுட்பப் புற்றிலிருந்து இன்னும் எத்தனை எத்தனை பாம்புகள் வெளிவருமோ தெரியவில்லை!

சமூக வலைத்தளங்களுக்கு மேலும் நெருக்கடியா?

மக்களின் குரல் வெளிப்படுவது ஆட்சியாளர்கள் மூலமாக மட்டுமல்ல. சமூக வலைத்தளங்களிலும் அவை வெளிப்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றன. அந்தக் குரலை கட்டுப்படுத்த முனைவது, உண்மையைப் பிரதிபலிக்கின்ற மக்களின் வாயைக் கட்டிப் போடுவதற்கு சமமான ஒன்றுதான்.

ஜீபே மூலம் நடக்கும் நவீனக் கொள்ளை!

செய்தி: சென்னையில் பரவி வரும் புதிய கொள்ளைக் கலாச்சாரம் – ஜீபே மூலம் பணம் பறிக்கும் கும்பல். கோவிந்த் கமெண்ட்: பணமதிப்பிழப்பிற்கு பிறகு ஜீபே, பே.டி.எம் என்று செல்போனில் உள்ள நவீன தொழில்நுட்ப வசதி மூலம் பணம் அனுப்புவதை ஊக்குவித்தது மத்திய அரசு. அப்போதே ஏ.டி.எம் கார்டை முறைகேடாக பயன்படுத்தி, ஏ.டி.எம் மையங்களில் ஒரு கும்பல் திருடுகிறது என்று அடுத்தடுத்து செய்திகள் வெளி வந்தன. இருந்தாலும் இன்றுவரை அந்தவிதமான ஏ.டி.எம் கொள்ளைகள் நின்றபாடாக இல்லை. தற்போது ஜீபே, […]

தர்மசாலாவில் இப்படியா?

நம்ம ஊர் பழனி மாதிரி கர்நாடகாவில் பக்தர்கள் அதிகமாகச் செல்லும் இடங்களில் ஒன்று, தர்மசாலா. கர்நாடகாவைக் கடந்து அங்கு பிற மாநில பக்தர்கள் செல்வது அதிகம். இந்த நிலையில் அங்கு பணியாற்றிய துப்புரவுப் பணியாளர் ஒருவர் பொதுவெளியில் தெரிவித்திருக்கும் சில சம்பவங்கள் பலரையும் கதிகலங்க வைத்திருக்கின்றன. பல பெண்கள் உயிரிழந்த நிலையில் கொண்டுவரப்பட்டு, தான் அதை புதைக்க நேர்ந்த அவலத்தை அவர் தெரிவித்திருக்கிறார். இது கர்நாடகாவை மட்டுமல்ல, இந்தியாவின் பல மாநிலங்களிலும் உள்ள பக்தர்களை அதிர வைத்திருக்கிறது. இப்படி […]

குற்றவாளிக்குக் கருணை காட்டக் கூடாது!

சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில், மாணவி ஒருவரை ஞானசேகரன் என்பவர் கடந்த ஆண்டு டிசம்பர் 23-ம் தேதி பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் கூறப்பட்டது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட மாணவி கொடுத்த புகாரின் அடிப்படையில், கோட்டூர்புரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து ஞானசேகரனை கைது செய்தனர். இந்த சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கு சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், வி.லட்சுமிநாராயணன் ஆகியோர், பாலியல் வன்கொடுமை […]