நம்பிக்கைத் தொடர்

மனம் வெளுக்கும் மருந்து…!

நமது மனதின் பதிவுகளுக்குள்ளாக உள்ள நமக்குத் தேவையானது, தேவையில்லாதது எல்லாம் மௌனத்தில் உட்காரும்போது வெளியில் வரும். இதில் எது எது நமக்கு தேவையில்லாதது, துன்பம் செய்வது என்பதைத் தெரிந்து கொண்டு, அதையெல்லாம் குறித்துக் கொள்ளுங்கள். ‘இந்த இந்தச் செயலைத் திருத்திக் கொள்வேன், இவரது பேரில் விரோதம் இருக்கிறது, அது தேவைதானா? தேவையில்லை’ எனக் கண்டு அவர்களை நினைக்கும் போதெல்லாம் வாழ்த்திக் கொண்டே இருந்தால் இரண்டு, மூன்று நாட்களுக்குள்ளாக அந்த விரோதமே இருக்காது. அம்மாதிரியான எண்ணங்களால் ஏற்பட்டுள்ள பதிவுகள் […]

சுவடுகளைத் தேடும் இளைஞர்களுக்காக…!

இன்றும் துடிப்புமிக்க இளைஞர்கள் இருக்கின்றார்கள். ஆனால், எண்ணிக்கையில் குறைவு. ஆகவே அந்த எண்ணிக்கையைக் கூட்ட லட்சுமிகாந்தன் பாரதியின் வாழ்வு வழிகாட்டும்.

துடிப்பான இளம் தலைமுறைக்கு இது ஒரு பொற்காலம்!

சாதிக்கத் துடிக்கும் இளைய தலைமுறைக்கு இது ஒரு பொற்காலம் எனலாம். தங்களின் புதுப்புது சிந்தனைகளை ஆக்கபூர்வமாக செயல்படுத்தி தனக்கான பாதையில் வெற்றிகரமாக பயணிக்கத் தொடங்கி விட்டனர். அந்த வகையில் மற்ற மாநிலங்களை காட்டிலும் தமிழ்நாட்டில், பல ஆயிரம் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் துவங்கியுள்ளன. சில நிறுவனங்கள் தொடங்கிய வேகத்திலேயே மிகப் பெரும் இலக்கை முன்வைத்து நகர தொடங்கியிருக்கின்றன. இத்தகைய ஒரு நிறுவனம்தான் Ippo Pay. Google pay, Phone Pe, போன்று தமிழகத்தின் இரண்டாம் நிலை நகரங்களில் […]

ஆடம்பர பொய்களும் அமைதியான உண்மையும்!

பொய்கள் படு ஆடம்பரத்துடனும் அமோக அமர்க்களத்துடனும் வலம் வந்து கவனமும் பெற்றுவிடும்போது, உண்மை மென்மையான புலம்பலுடனும் மவுனத்துடனும் தலைகுனிந்து நிற்கிறது.

நீர் மேலாண்மைக்கு உதவும் நிலவியல் துறை!

மக்களுக்கு பல வழிகளில் உதவும் துறை. வேலைவாய்ப்பு மிகுந்த துறையும் கூட. பூமியில் உள்ள பலவற்றைக் கண்டறிந்து கொடுக்கும் பணியைச் செய்வதே நிலவியல் துறை. ஆங்கிலத்தில் Geology என்று அழைப்பர்.

மின்சார வசதி கூட இல்லாத கிராமத்தில் தொடங்கிய விண்வெளிப் பயணம்!

“வகுப்பு ஆரம்பிப்பதற்கு சிறிது நேரத்திற்கு முன்பாக மாட்டு சாணத்தை அள்ளிப் போட்டு, படிக்கச் செல்வேன்” – இப்படியாக பயணம் தொடங்கி நிலவிற்கு சென்ற விண்வெளி ஆராய்ச்சியாளர் மயில்சாமி அண்ணாதுரையின் நிஜ வாழ்க்கை முதல் நிலவு வாழ்க்கை வரையிலுமான தொகுப்பு. தமிழகத்தை சேர்ந்த விண்வெளி ஆராய்ச்சியாளர் மயில்சாமி அண்ணாதுரை கடந்த 1958-ம் ஆண்டு ஜூலை 2-ம் தேதி கோவை மாவட்டத்தில் கோதவாடி என்ற கிராமத்தில் பிறந்தார். பள்ளிக் கல்வியின் பாடங்களை மரத்தடியிலும், கோயில்களின் திண்ணைகளிலும், மாற்றியமைக்கப்பட்ட மாட்டு கொட்டகைகளிலுமே […]