ரசிப்பவருக்கே உலகம் சொந்தம்…!

வாசிப்பின் ருசி:

ஒவ்வொரு
புத்தகத்திற்குள்ளிருந்தும்
ரகசியமான இசை ஒன்று
வெளிப்பட்டுக் கொண்டே இருக்கிறது

எவரது காதுகளுக்கு
அந்த இசைக் கேட்கிறதோ
அவர்கள்தான் அந்தப் புத்தகத்தைக்
கையில் எடுக்கிறார்கள்.

– எஸ்.ராமகிருஷ்ணன்

Comments (0)
Add Comment